நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் ஊர்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணி
பணகுடி, கூடங்குளம், கோட்டைகருங்குளம், நவ்வலடி, திசையன்விளை, வன்னிக்கோனேந்தல், கங்கைகொண்டான், கரந்தானேரி, மூலைக்கரைப்பட்டி ஆகிய துணை மின்நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் ஊர்களுக்கு இன்று மின்தடை செய்யப்படுகிறது.
பணகுடி, காவல்கிணறு, சிவகாமிபுரம், ரோஸ்மியாபுரம், தளவாய்புரம், தண்டையார்குளம், கும்பிகுளம், மருதப்பபுரம், பாம்பன்குளம், கலந்தபனை, தெற்கு வள்ளியூர், வள்ளியூர் டி.பி. ரோடு, நம்பியான்விளை மற்றும் பக்கத்து கிராமங்களுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
திசையன்விளை–நாங்குநேரி
கூடங்குளம், இடிந்தகரை, கூத்தன்குழி, இருக்கன்துறை, பொன்னார்குளம், விஜயாபதி, தெற்கு கள்ளிகுளம், திசையன்விளை, இட்டமொழி, கஸ்தூரிரெங்கபுரம், நாங்குநேரி, பாம்பன்குளம், திருவம்பலாபுரம், விஜயநாராயணம், துலுக்கர்பட்டி, குட்டம், மகாதேவன்குளம், குமாரபுரம், நவ்வலடி, ஆற்றங்கரைபள்ளிவாசல், தோட்டவிளை, தெற்கு புளியமான்குளம், கோடாவிளை, மரக்காட்டுவிளை, செம்பொன்விளை, காளிகுமாரபுரம், குண்டல் மற்றும் பக்கத்து கிராமங்களுக்கும், வன்னிக்கோனேந்தல், மூவிருந்தாளி, தடியம்பட்டி, பன்னீரூத்து, மேல இலந்தைகுளம், கண்ணாடிகுளம், மருக்காலங்குளம், தெற்குபனவடலி, நரிக்குடி
கங்கைகொண்டான்…
சீவலப்பேரி, கங்கைகொண்டான், பாலாமடை, பதினாலாம்பேரி, குப்பக்குறிச்சி, பருத்திக்குளம், துறையூர், ராஜாபதி, வெங்கடாசலபுரம், ஆலடிப்பட்டி, அளவந்தான்குளம், செழியநல்லூர், சிங்கநேரி, அம்பலம், திடியூர், மூன்றடைப்பு, பாணான்குளம், மூலைக்கரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி, தாமரைச்செல்வி, காடன்குளம் ஆகிய பகுதிகளுக்கு மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரையும் மின்தடை செய்யப்படுகிறது.
இந்த தகவலை செயற்பொறியாளர்கள் ராஜன் (வள்ளியூர்), சண்முகசுந்தரம் (நெல்லை கிராமப்புறம்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
நன்றி :தினத்தந்தி