Breaking News

Monthly Archives: சித்திரை 2015

சுயம்புலிங்க சுவாமி கோயில், உவரி

உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில், திருநெல்வேலி மாவட்டம் உவரியிலுள்ள சிவன் கோயில். முதன்மைக் கடவுளான சிவன் இங்கு சுயம்புமூர்த்தியாக லிங்கவடிவில் உள்ளதால் இப்பெயர் வழங்கப்படுகிறது. இக்கோயில் திருச்செந்தூர்-கன்னியாகுமரி ([[மாநில நெடுஞ்சாலை 176 (தமிழ்நாடு|எஸ்.எச்-176) சாலையில் உள்ளது. திருச்செந்தூரிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவிலும் தூத்துக்குடியிலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவிலும்., கன்னியாகுமரியிலிருந்து சுமார் 52 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. காலை 6-11 மணி …

Read More »

புனித அந்தோனியார் ஆலயம், உவரி

அந்தோணியார் ஆலயம் தென் மாவட்டங்களில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி புனித அந்தோணியார் ஆலயம் இங்கு ஆண்டு தோறும் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இதில் தமிழகம் மட்டும் இல்லாமல் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமானவர்கள் கலந்து கொள்வார்கள்.

Read More »

ஸ்ரீ சுடலை ஆண்டவர் திருக்கோயில்

ஸ்ரீ சுடலை ஆண்டவர் திருக்கோவில் நெல்லை மாவட்டம் திசையன்விளை என்ற ஊரில் அமைந்துள்ளது. ஸ்ரீ சுடலை ஆண்டவர் இந்து மக்களின் காவல் தெய்வமாக வழிபடப்படுகிறது. இது பல மக்களின் குலதெய்வமாகவும் பல்லாயிரகணக்கான ஆண்டுகளாக வழிபடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் மிக பெரிய அளவில் கொடை விழா நடத்தபடுகிறது. திசையன்விளை மற்றும் அதை சுற்றயுள்ள அனைத்து மக்களும் இந்த விழாவில் தவறாது கலந்து கொள்கின்றனர்.

Read More »

திசையன்விளை பஸ் நிலையத்தில் பயங்கரம்: பள்ளி தலைமை ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு முன்னாள் ராணுவ வீரர் கைது

திசையன்விளை பஸ் நிலையத்தில் பள்ளி தலைமை ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:– தலைமை ஆசிரியை நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ளது கேசவன்குளம். இந்த ஊரைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருடைய மனைவி பார்வதி (வயது 37). இவர் திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். பள்ளிக்கூடத்துக்கு தினமும் …

Read More »