திசையன்விளை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் முருங்கைகள் பயிரிடப்பட்டுள்ளது. வறட்சியை தாங்கும் சக்தி முருங்கைக்கு உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் மூலம் முருங்கை விவசாயம் செய்து வருகின்றனர். ஆண்டுக்கு 8 மாதங்கள் வருவாய் தரும் இப்பகுதியில் விளையும், யாழ்ப்பாணம், குரூஸ், அழகி செடி ரக முருங்கைக்காய்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது இந்த ரக முருங்கைக்காய்கள் விளைச்சல் அதிகமாக உள்ளது. தினசரி …
Read More »Monthly Archives: புரட்டாதி 2015
மணல் லாரி மோதி பள்ளி மாணவன் சாவு பொதுமக்கள் மறியல்; போலீஸ் குவிப்பு
மணல் லாரி மோதி பள்ளி மாணவன் சாவு: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள தாங்கை கைலாசபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயமுருகன். இவரது மனைவி தெய்வகனி. இவர்களது மகன்கள் லெட்சுமணன்(11), ராமு(10), மகள் காத்திகா(8). ஜெயமுருகன் சென்னையில் உள்ள கடையில் வேலை பார்க்கிறார். குழந்தைகள் தெய்வக்கனியின் பராமரிப்பில் உள்ளனர்.லெட்சுமணன் உடன்குடி தேரியூர் ராமகிருஷ்ண சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் 6ம்வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு சைக்கிளில் புறப்பட்டார். தாங்கை பண்டாபுரம் …
Read More »திசையன்விளையில் தமாகா ஆலோசனை கூட்டம்
திசையன்விளை, : ராதாபுரம் வட்டாரம் மற்றும் திசையன்விளை நகரம் சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் மோகன்குமாரராஜா தலைமை வகித்தார். மாநில மகளிரணி துணை தலைவர் புஷ்பலெட்சுமி கனகராஜ் முன்னிலை வகித்தார். மாநில இணைச் செயலாளர் சுயம்புராஜன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் மற்றும் நெல்லை மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் எம்.பி ராம்பாபு கலந்து கொண்டு பேசினார். …
Read More »திருமணமான 3 மாதத்தில் பரிதாபம் குத்துவிளக்கால் தாக்கி புதுப்பெண் படுகொலை கொலையாளியை போலீஸ் தேடுகிறது
திசையன்விளை: வீட்டில் தனியாக இருந்த திருமணமாகி 3 மாதங்களே ஆன புதுப்பெண் குத்துவிளக்கால் அடித்து கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு உள்ளார். திசையன்விளை அருகே நடந்துள்ள இந்த படுகொலையில் ஈடுபட்ட மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:– புதுப்பெண் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள வடிவம்மன்பட்டியைச் சேர்ந்தவர் குப்பா நாயக்கர். இவருடைய மனைவி சீதை அம்மாள். இவர்களுக்கு முத்துமாரி என்ற பாப்பா(வயது22) மற்றும் 2 மகன்கள் …
Read More »தமிழகத்தில் முதன்முறையாக திசையன்விளை பேரூராட்சியில் 5 கி.மீ சுற்றளவில் 72 கண்காணிப்பு கேமராக்கள்
திசையன்விளை பேரூராட்சி பகுதியில் சுமார் 5 கி.மீ சுற்றளவில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் 72 கம்பியில்லா இணைப்புடன் கூடிய கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. இதனை கலெக்டர், எஸ்.பி, எம்.பி துவக்கி வைத்தனர்.திசையன்விளை பகுதியில் போலீசுக்கு சவால் விடும் வகையில் கடந்த சில வருடங்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது. இதனை தடுக்க வள்ளியூர் டி.எஸ்.பி தலைமையில், பேரூராட்சி தலைவர் சீனிவாசன் முன்னிலையில் வியாபாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்ட …
Read More »திசையன்விளை:நெல்லை மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்; ஆர்ப்பாட்டம் பெண்கள் உள்பட 975 பேர் கைது
திசையன்விளை:நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொழிற்சங்கத்தினர் சாலைமறியல், ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 975 பேர் கைது செய்யப்பட்டனர். தென்காசி மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளிடம் இருந்து நிலங்களை பறிக்க கூடாது, தொழில் பூங்கா தொடங்குவதற்காக விவசாயிகளிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அரசு வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை …
Read More »