Breaking News

Monthly Archives: ஆனி 2016

திசையன்விளை அருகே பரிதாபம் கணவர் பிரிந்து சென்றதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

திசையன்விளை, கணவர் பிரிந்து சென்றதால் மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கணவரை பிரிந்து… நெல்லை மாவட்டம் திசையன்விளை விஸ்வகர்மா தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் ஆசாரி. இவருடைய மகள் பார்வதி(வயது30). இவருக்கும், தூத்துக்குடியைச் சேர்ந்த ரஞ்சித்குமாருக்கும் கடந்த 2010–ம் ஆண்டு திருமணம் நடந்தது. இத்தம்பதியருக்கு 4½ வயதில் சுவேதா என்ற பெண் குழந்தை உள்ளது. திருமணமான சில மாதங்களிலேயே கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. பிரச்சினை …

Read More »