Breaking News

Monthly Archives: ஆவணி 2018

திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவிலில் மஞ்சள் பெட்டி ஊர்வலம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

திசையன்விளை, திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவிலில் மஞ்சள் பெட்டி ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சுடலை ஆண்டவர் கோவில் நெல்லை மாவட்டம் திசையன்விளை வடக்கு தெருவில் உள்ளது சுடலை ஆண்டவர் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் கொடை விழா வெகுவிமர்சையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டிற்கான கொடைவிழா கடந்த 19–ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் விளையாட்டு போட்டிகள், கோலப்போட்டி, சமய …

Read More »

திசையன்விளை அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்

திசையன்விளை: திசையன்விளை அருகே முதுமொத்தன்மொழி சாலையில் உள்ள ராதாபாய் நகர் காட்டுப்பகுதியில் இன்று காலை ஒரு ஆண் பிணம் கிடந்தது. இதுபற்றி திசையன்விளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்தவர் யார்? அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அவர் நீல கலரில் கட்டம் போட்ட லுங்கியும், சட்டையும் அணிந்திருந்தார். அவர் …

Read More »

திசையன்விளை அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்

திசையன்விளை அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம் திசையன்விளை: திசையன்விளை அருகே முதுமொத்தன்மொழி சாலையில் உள்ள ராதாபாய் நகர் காட்டுப்பகுதியில் இன்று காலை ஒரு ஆண் பிணம் கிடந்தது. இதுபற்றி திசையன்விளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்தவர் யார்? அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அவர் நீல கலரில் …

Read More »

நெல்லை மாவட்டத்தில் புதிதாக திசையன்விளை தாலுகா உதயம்

திசையன்விளை, நெல்லை மாவட்டத்தில் 16-வது தாலுகாவாக, திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய தாலுகாவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து நேற்று காலையில் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். திசையன்விளையில் புதிய தாலுகா அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ள நவ்வலடி சாலையில் தனியாருக்கு சொந்தமான கட்டிட திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி புதிய தாலுகா …

Read More »

திசையன்விளை புதிய தாலுகா உதயம் தாசில்தாராக தாஸ்பிரியன் நியமனம்

திசையன்விளை, திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உதயம் ஆகியுள்ளது. தாசில்தாராக தாஸ்பிரியன் நியமிக்கப்பட்டு உள்ளார். திசையன்விளை தாலுகா நெல்லை மாவட்டத்தில் உள்ள ராதாபுரம், நாங்குநேரி தாலுகாக்களை பிரித்து, திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. திசையன்விளை புதிய தாலுகா வருகிற 25–ந்தேதியில் இருந்து செயல்படும் என்றும், திசையன்விளை குறுவட்டத்துக்கு உட்பட்ட திசையன்விளை, அப்புவிளை, முதுமொத்தான்மொழி, உறுமன்குளம், கரைச்சுத்துபுதூர், குட்டம், குமாரபுரம், கரைச்சுத்துஉவரி, கோட்டைக்கருங்குளம் …

Read More »

திசையன்விளை புதிய தாலுகா அலுவலகத்துக்கு தற்காலிக இடம் தேர்வு கலெக்டர் ஷில்பா பார்வையிட்டார்

திசையன்விளை புதிய தாலுகா அலுவலகத்துக்கு தற்காலிக இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அந்த இடத்தை கலெக்டர் ஷில்பா நேற்று பார்வையிட்டார். திசையன்விளை, திசையன்விளை புதிய தாலுகா அலுவலகத்துக்கு தற்காலிக இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அந்த இடத்தை கலெக்டர் ஷில்பா நேற்று பார்வையிட்டார். புதிய தாலுகா இன்று உதயம் நெல்லை மாவட்டம் திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு புதிதாக தனி தாலுகா இன்று (வியாழக்கிழமை) உதயமாகிறது. சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி …

Read More »