Breaking News

Recent Posts

தூத்துக்குடியில் இருந்து நாசரேத் வழியாக உவரி செல்லும் அரசு பஸ் மீண்டும் மாயம்: ஆசிரியர்கள், மக்கள் கடும் அவதி

தூத்துக்குடியில் இருந்து நாசரேத் வழியாக உவரி செல்லும் அரசு பஸ் மீண்டும் மாயம்: ஆசிரியர்கள், மக்கள் கடும் அவதி நாசரேத்: தூத்துக்குடியில் இருந்து நாசரேத் வழியாக உவரி செல்லும் அரசு பஸ் அடிக்கடி மாயமாவதால் ஆசிரியர்கள், பொதுமக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். தூத்துக்குடியில் இருந்து தினமும் காலை 5.15 மணிக்கு தடம் எண் 145 எஸ்.எப்.எஸ். அரசு பஸ் புறப்பட்டு புதுக்கோட்டை செபத்தையாபுரம், சாயர்புரம், ஏரல், நாசரேத், சாத்தான்குளம், இட்டமொழி, திசையன்விளை …

Read More »

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் சாவு திசையன்விளை அருகே சோகம்

திசையன்விளை, திசையன்விளை அருகே, கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் இறந்தார். கணவர் சாவு நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியை சேர்ந்தவர் ஆண்டி நாடார் என்ற மகாலிங்கம் (வயது 83). அவருடைய மனைவி அபூர்வ மணி (76). இவர்களுக்கு 5 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 2 மகன்கள் நவ்வடியிலும், 3 மகன்கள் சென்னையிலும் வசித்து வருகின்றனர். மகள் திசையன்விளையில் வசித்து வருகிறார். நவ்வலடியில் தனித்தனி வீடுகளில் …

Read More »

துணை தாசில்தார்கள் இடமாற்றம் கலெக்டர் ஷில்பா உத்தரவு

துணை தாசில்தார்கள் இடமாற்றம் கலெக்டர் ஷில்பா உத்தரவு நெல்லை, நெல்லை மாவட்டத்தில் துணை தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டு உள்ளார். துணை தாசில்தார்கள் இடமாற்றம் நெல்லை மாவட்ட வருவாய் அளவில் துணை தாசில்தார்கள் நிலையில் உள்ளவர்கள் நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். சேரன்மாதேவி வட்ட வழங்கல் அலுவலர் ஞானசேகரன், தென்காசி தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், கடையநல்லூர் தலைமையிடத்து துணை தாசில்தார் சண்முகத்தாய், வீரகேரளம்புதூர் தலைமையிடத்து துணை …

Read More »

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு - வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, நூற்பாலைகள், கல்லூரிகள் உள்ளிட்ட பல தொழில்களை நடத்தி வருகிறது. வி.வி மினரல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை 6 நாட்களாக நடத்திய சோதனையில், 800 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாகக் …

Read More »

கிராம நிர்வாக அலுவலர்கள் மடிக்கணினிகளை ஒப்படைக்கும் போராட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகளை அரசிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர். தமிழக வருவாய்த் துறையில் சாதிச்சான்றிதழ், வருவாய் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ்கள் உள்ளிட்டவை மின்னணு முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக கடந்த 2011 ஆம் ஆண்டில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. அதன்பின்பு 2014 ஆம் ஆண்டு முதல் சான்றிதழ்கள் பரிந்துரைகளை ஏற்பது, …

Read More »