சாமிதோப்பில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா வியாழக்கிழமை (மார்ச் 3) கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் மாசி 20 ஆம் தேதி அவதார தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டு இதையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள அய்யா பதியில் இருந்து புதன்கிழமை (மார்ச் 2) சாமிதோப்பு தலைமைப்பதி நிர்வாகி சாமி தலைமையில் பேரணி புறப்பட்டது. இந்த வாகனப் பேரணி திருச்செந்தூர், திசையன்விளை, உடன்குடி, …
Read More »நிரம்பியது திசையன்விளை அதிசய கிணறு! வெள்ள நீரால் சுற்றுச்சூவர் சேதம்!
கனமழையிலும் நிரம்பாமல் இருந்த திசையன்விளை அதிசய கிணறு தற்போது நிரம்பியுள்ளது. மேலும் காட்டாற்று வெள்…
தாமிரபரணி பொங்குது.. அதே நெல்லையில்.. தவிச்ச வாய்க்கு தண்ணீர் இல்லை! இவ்வளவுதான் நமது நீர் மேலாண்மை
நெல்லை: திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை செய்திருந்தாலும் அதே மாவட்டத்தின் இன…
நெல்லையில் ஆணவக்கொலை?… காதல் தகராறில் இளைஞர் வெட்டிக்கொலை… திசையன்விளையில் பரபரப்பு !!!
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே காதல் தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சிய…
தண்ணீரை உள்வாங்குவதை நிறுத்திய திசையன்விளை அதிசய கிணறு: விவசாயிகள் கவலை
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ஆயன்குளத்தில் உள்ள அதிசயக் கிணறு தண்ணீரை உள்வா…
துண்டிக்கப்படும் திசையன்விளை, ராதாபுரம் தாலுகா! அரசிடமிருந்து குடிநீர், மருத்துவ உதவி அவசர தேவை
நெல்லை: வெறும் வார்த்தைக்காக சொல்லப்படுவது கிடையாது, உண்மையாகவே வரலாறு காணாத மழையை எதிர் கொண்டு இருக…
விடாது பெய்யும் பெருமழை.. 24 மணி நேரமாக இருளில் மூழ்கிய திசையன்விளை தாலுகா.. தொலைதொடர்பும் துண்டிப்பு
நெல்லை: நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் தொடர்ந்து நிற்காமல் மழை பெய்து வருகிறது. திசையன்விளை தாலுகாவில்…
திசையன்விளை அருகே கடலில் குளித்த 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு:
திசையன்விளை அருகே நவ்வலடி கிராமத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்த மாணவர்கள்திருநெல்வேலி: திருநெல்வேலி மா…
திசையன்விளை இளைஞர் முத்தையா ஆவணக் கொலையா? உண்மை அதுவல்ல.. காவல்துறை விளக்கம்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே இளைஞர் முத்தையா ஆவணக்கொலை செய்யப்பட்டதாக புகார…
நெல்லை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
செங்கோட்டை, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் …
பைக் கவிழ்ந்து அஸ்ஸாம் இளைஞர் சாவு
திசையன்விளை அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து அஸ்ஸாம் இளைஞர் உயிரிழந்தார். திசையன்விளை அருகேயுள்ள ஆய…
Recent Posts
திசையன்விளை பகுதியில் சிறுத்தை நடமாட்டம்? வனத் துறையினர் ஆய்வு
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வனத் துறையினர் சென்று பதிவாகியிருந்த விலங்கின் கால் தடத்தைப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். திசையன்விளையை அடுத்த இட்டமொழி அருகே உள்ள வாகைனேரியைச் சேர்ந்தவர் மலையாண்டி. மாடு மேய்க்கும் தொழிலாளி. இவரது வீட்டு மாட்டுத் தொழுவத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நாய் குரைக்கும் சப்தம் கேட்டதாம். அவர் வெளியே வந்தபோது, தொழுவத்தில் இருந்து சிறுத்தை போன்ற …
Read More »அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
முதல்- அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி திசையன்விளை நேரு திடலில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் நாராயணபெருமாள் தலைமை தாங்கினார். மாநில சிறுபான்மை பிரிவு துணை செலாளர் இன்பதுரை, ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் ஏ.கே.சீனிவாசன், நகர ஜெயலலிதா பேரவை ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி. …
Read More »பக்தர்களைக் காக்கும் பாலா திரிபுரசுந்தரி : கொம்மடிக்கோட்டை
அம்பிகையின் பல வடிவங்களில் ஒன்று பாலா திரிபுரசுந்தரி. லலிதா பரமேஸ்வரியின் விளையாட்டின் ரூபமாக பண்டாசுர வதத்தின்போது தோன்றியவள் பாலாதேவி. மன்மதனை ஈசன் எரித்த சாம்பலிலிருந்து உற்பத்தியானவன் பண்டன் எனும் அசுரன். ஒரு பெண்ணைத் தவிர தனக்கு யாராலும் மரணம் நேரக்கூடாது என வரம் பெற்றான். அந்த உற்சாகத்தில் அவன் தேவர்களையும் ஏனையோரையும் துன்புறுத்தினான். அவர்கள் பராசக்தியைச் சரணடைய, தேவி தன் சேனைகளோடு போர் புரிந்து பண்டாசுரனை வதைத்தாள். இவள் மும்மூர்த்திகளுக்கும் …
Read More »நெல்லை மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிப்பு
நெல்லை மாவட்டத்தில் மின்தடை ஏற்பட உள்ள ஊர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் விக்கிரமசிங்கபுரம், பணகுடி, கடையநல்லூர், வள்ளியூர், களக்காடு, கூடங்குளம், கோட்டைகருங்குளம், நவ்வலடி மற்றும் திசையன்விளை துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் கீழ்கண்ட ஊர்களுக்கு மின்தடை செய்யப்படுகிறது. நாளை விக்கிரமசிங்கபுரம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் விக்கிரமசிங்கபுரம், பாபநாசம், சிவந்திபுரம், சேர்வலார், ரவணசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர், மாஞ்சோலை, …
Read More »-
தாமிரபரணி பொங்குது.. அதே நெல்லையில்.. தவிச்ச வாய்க்கு தண்ணீர் இல்லை! இவ்வளவுதான் நமது நீர் மேலாண்மை
நெல்லை: திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை செய்திருந்தாலும் அதே மாவட்டத்தின் இன்னொரு பகுதிகள் குடிக்க தண்ணீருக்கும் வழியின்றி தவிக்கும் …
Read More » -
துண்டிக்கப்படும் திசையன்விளை, ராதாபுரம் தாலுகா! அரசிடமிருந்து குடிநீர், மருத்துவ உதவி அவசர தேவை
-
திசையன்விளை அருகே கடலில் குளித்த 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு:
-
திசையன்விளை இளைஞர் முத்தையா ஆவணக் கொலையா? உண்மை அதுவல்ல.. காவல்துறை விளக்கம்
-
நெல்லை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
-
மகா புஷ்கர விழா: பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் ஓ.பன்னீர்செல்வம் புனித நீராடினார்
தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி …
Read More » -
குலசை தசராவில் மகிஷாசூர வதம்...! லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
-
திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவிலில் மஞ்சள் பெட்டி ஊர்வலம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
-
திசையன்விளை “உலக ரட்சகர் ஆலயம்” வழிபாட்டிற்கு திறப்பு!
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உலக ரட்சகர் ஆலயத்தை, தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் அர்ச்சித்து …
Read More » -
புனித அந்தோனியார் ஆலயம், உவரி
-
கப்பல் மாதா தேவாலயம்
-
திசையன்விளை அருகே ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது திரளானவர்கள் பங்கேற்பு
திசையன்விளை, திசையன்விளை அருகே அமைந்துள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் கலந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் கேரள …
Read More »
-
மகா புஷ்கர விழா: பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் ஓ.பன்னீர்செல்வம் புனித நீராடினார்
தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி …
Read More » -
குலசை தசராவில் மகிஷாசூர வதம்...! லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
-
திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவிலில் மஞ்சள் பெட்டி ஊர்வலம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
-
உவரியில் அபூர்வ நிகழ்ச்சி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் மூலவர் மீது சூரியஒளி விழுந்தது திரளான பக்தர்கள் தரிசனம்
-
முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: திசையன்விளையில் தசரா பொருட்கள் விற்பனை மும்முரம்
-
திசையன்விளை “உலக ரட்சகர் ஆலயம்” வழிபாட்டிற்கு திறப்பு!
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உலக ரட்சகர் ஆலயத்தை, தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் அர்ச்சித்து …
Read More » -
புனித அந்தோனியார் ஆலயம், உவரி
-
கப்பல் மாதா தேவாலயம்
-
திசையன்விளை அருகே ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது திரளானவர்கள் பங்கேற்பு
திசையன்விளை, திசையன்விளை அருகே அமைந்துள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் கலந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் கேரள …
Read More »
-
தாமிரபரணி பொங்குது.. அதே நெல்லையில்.. தவிச்ச வாய்க்கு தண்ணீர் இல்லை! இவ்வளவுதான் நமது நீர் மேலாண்மை
நெல்லை: திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை செய்திருந்தாலும் அதே மாவட்டத்தின் இன்னொரு பகுதிகள் குடிக்க தண்ணீருக்கும் வழியின்றி தவிக்கும் …
Read More » -
துண்டிக்கப்படும் திசையன்விளை, ராதாபுரம் தாலுகா! அரசிடமிருந்து குடிநீர், மருத்துவ உதவி அவசர தேவை
-
திசையன்விளை அருகே கடலில் குளித்த 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு:
-
திசையன்விளை இளைஞர் முத்தையா ஆவணக் கொலையா? உண்மை அதுவல்ல.. காவல்துறை விளக்கம்
-
நெல்லை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்