திசையன்விளை அருகே நம்பியாற்றில் மணல் கடத்தியதாக இருவரை போலீஸார் கைது செய்து, 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
திசையன்விளை அருகே நம்பியாற்றில் பைக்கில் மணல் கடத்துவதாக திசையன்விளை போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், உதவி ஆய்வாளர் சத்யா மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவ்வழியாக மணல் கடத்திய அணைக்கரையைச் சேர்ந்த குயின்ராஜ் (35), சேகர் (36) ஆகிய இருவரை கைது செய்து, மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.
நன்றி: தினமணி