ஜூலை 11, 2015 சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடத்தைச் சேர்ந்தவர் பிச்சைமணி (வயது 65). இவர் அவரது சைக்கிளில் தட்டார்மடத்தில் இருந்து கொம்மடிக்கோட்டை நோக்கி சென்றார். அப்போது கொம்மடிக்கோட்டையில் இருந்து புத்தன்தருவைக்கு மோட்டார்சைக்கிளில் வந்த கிருஷ்ணன் மகன் நாதன் (19) என்பவர் அவரது சைக்கிளின் மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த பிச்சைமணி, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தட்டார்மடம் போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு …
Read More »Monthly Archives: ஆடி 2015
திருமணம் ஆகாமல் கர்ப்பம்: நர்சின் குழந்தை கொன்று புதைப்பு – தாய் வெறிச்செயல்
ஜூலை 10, 2015 நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்த கஸ்தூரி ரெங்கபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி லட்சுமி. இவர்களின் மகள் சுகன்யா (வயது 23). நர்சிங் படித்துள்ள இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தார். கர்ப்பமாக இருந்த இவரை கடந்த வாரம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அவரது தாய் சேர்த்தார். அங்கு கடந்த 7–ந்தேதி சுகன்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. சுக பிரசவத்தில் …
Read More »போலீசாரிடமிருந்து இருமுறை தப்பியவர் திருச்செந்தூரில் சிக்கினார்
ஜூலை 10, 2015 போலீசாரிடம் இருந்து இருமுறை தப்பி சென்ற மதுரை நாகமலைபுதுக்கோட்டையை சேர்ந்தவர், திருச்செந்துார் போலீசாரிடம் சிக்கினார். போலீசார் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.திருச்செந்துார் கோயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான நிலையில் இருந்த இளைஞர் ஒருவரை விசாரித்தனர். விசாரணையில் தெரியவந்ததாவது: மதுரை நாமலைபுதுக்கோட்டையைச் சேர்ந்த முருகன் மகன் சத்தியகுமார் என்ற சிவா,23, என தெரியவந்தது. திருச்செந்துார் கோயில் …
Read More »‘பெற்றோருக்காக கல்யாணம், காதலுக்காக நீ…!’ -கைப்பந்து வீரரின் இரட்டை சவாரி ஆசை!
ஜூலை 9, 2015 சர்வதேச கைப்பந்து வீராங்கனை பிரியங்கா தன்னுடைய காதலனும், கைப்பந்து வீரரும், வங்கி மேலாளருமான நவீன் மீது சென்னை மாநகர கமிஷனர் ஜார்ஜிடம் கொடுத்த புகார் கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கிறது. இதற்கு காவல்துறை உயரதிகாரிகளின் தலையீடும், அரசியல் செல்வாக்கே காரணம் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். பிரியங்காவுக்கு உதவிய துணை நடிகை இதுகுறித்து பிரியங்காவுக்கு உதவிய சமூக சேவகியும், துணை நடிகையுமான எமி கூறுகையில், “நவீன்- பிரியங்கா …
Read More »தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறு இணைப்புக்கு உயிர்!
05, ஜூலை 2015 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அரசின் சாதனை பட்டியலில் சேர்க்கும் வகையில், தாமிரபரணி – -நம்பியாறு இணைப்பு திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம்; திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை சுற்றியுள்ள கிராமங்களுக்கு போதுமான நீராதாரங்கள் இல்லை. எனவே, தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, கன்னடி யன் அணைக்கட்டை புனரமைத்து, அதன் கால்வாயை, …
Read More »வீராங்கனையை காதலித்து ஏமாற்றிய வங்கி அதிகாரி கைது
ஜூலை 3, 2015 பெங்களூரைச் சேர்ந்தவர் பிரியங்கா (வயது26). சர்வதேச கைப்பந்து வீராங்கனையான இவர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள சுண்டக்கோட்டையை சேர்ந்த நவீன் ராஜா ஜேக்கப் (28) என்பவருக்கும் காதல் இருந்து வந்தது. இவரும் சர்வதேச கைப்பந்து வீரர். கடந்த 6 ஆண்டுகளாக நவீனும் பிரியங்காவும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நவீன் தன்னை திருமணம் செய்யாமல் தன்னை ஏமாற்றி விட்டதாக பிரியங்கா …
Read More »