Breaking News

Monthly Archives: ஆவணி 2017

நெல்லை அருகே பயங்கர சம்பவம்: சென்னை வாலிபர் தலை துண்டித்து கொலை

திசையன்விளை: நெல்லை அருகே தலையை துண்டித்து சென்னை தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 8 பேர் கும்பலை போலீசார் தேடிவருகின்றனர். நெல்லை மாவட்டம், இட்டமொழி அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் கார்த்திக் (27). சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு விடுமுறையில் கார்த்திக், ஊருக்கு வந்திருந்தார். நேற்று மாலை …

Read More »