அய்யா வைகுண்டர் 184-வது அவதார தின விழா நேற்று நடந்தது. இதையொட்டி திருச்செந்தூர் அவதாரபதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அய்யா வைகுண்டர் அவதார தின விழா அய்யா வைகுண்டர் 184-வது அவதார தின விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டரின் அவதாரபதியில், அய்யா வைகுண்டர் அவதார தின விழா கடந்த 2 நாட்கள் நடந்தது. …
Read More »சாமிதோப்பில் இன்று அய்யா வைகுண்டர் அவதார தினம்
சாமிதோப்பில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா வியாழக்கிழமை (மார்ச் 3) கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் மாசி 20 ஆம் தேதி அவதார தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டு இதையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள அய்யா பதியில் இருந்து புதன்கிழமை (மார்ச் 2) சாமிதோப்பு தலைமைப்பதி நிர்வாகி சாமி தலைமையில் பேரணி புறப்பட்டது. இந்த வாகனப் பேரணி திருச்செந்தூர், திசையன்விளை, உடன்குடி, …
Read More »பக்தர்களைக் காக்கும் பாலா திரிபுரசுந்தரி : கொம்மடிக்கோட்டை
அம்பிகையின் பல வடிவங்களில் ஒன்று பாலா திரிபுரசுந்தரி. லலிதா பரமேஸ்வரியின் விளையாட்டின் ரூபமாக பண்டாசுர வதத்தின்போது தோன்றியவள் பாலாதேவி. மன்மதனை ஈசன் எரித்த சாம்பலிலிருந்து உற்பத்தியானவன் பண்டன் எனும் அசுரன். ஒரு பெண்ணைத் தவிர தனக்கு யாராலும் மரணம் நேரக்கூடாது என வரம் பெற்றான். அந்த உற்சாகத்தில் அவன் தேவர்களையும் ஏனையோரையும் துன்புறுத்தினான். அவர்கள் பராசக்தியைச் சரணடைய, தேவி தன் சேனைகளோடு போர் புரிந்து பண்டாசுரனை வதைத்தாள். இவள் மும்மூர்த்திகளுக்கும் …
Read More »உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் விசாக திருவிழா கடல் மணல் சுமந்து பக்தர்கள் நேர்த்திக் கடன்
திங்கள் , ஜூன் 01,2015 உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழாவில், கடல் மணல் சுமந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். விசாக திருவிழா தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் குறிப்பிடத்தக்கது நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்பு லிங்க சுவாமி கோவில். சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் சிவபெருமான் சுயம்புவாக லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ஆண்டு தோறும் …
Read More »சுயம்புலிங்க சுவாமி கோயில், உவரி
உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில், திருநெல்வேலி மாவட்டம் உவரியிலுள்ள சிவன் கோயில். முதன்மைக் கடவுளான சிவன் இங்கு சுயம்புமூர்த்தியாக லிங்கவடிவில் உள்ளதால் இப்பெயர் வழங்கப்படுகிறது. இக்கோயில் திருச்செந்தூர்-கன்னியாகுமரி ([[மாநில நெடுஞ்சாலை 176 (தமிழ்நாடு|எஸ்.எச்-176) சாலையில் உள்ளது. திருச்செந்தூரிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவிலும் தூத்துக்குடியிலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவிலும்., கன்னியாகுமரியிலிருந்து சுமார் 52 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. காலை 6-11 மணி …
Read More »புனித அந்தோனியார் ஆலயம், உவரி
அந்தோணியார் ஆலயம் தென் மாவட்டங்களில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி புனித அந்தோணியார் ஆலயம் இங்கு ஆண்டு தோறும் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இதில் தமிழகம் மட்டும் இல்லாமல் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமானவர்கள் கலந்து கொள்வார்கள்.
Read More »ஸ்ரீ மன்னராஜா திருக்கோயில்
ஸ்ரீ சுடலை ஆண்டவர் திருக்கோயில்
ஸ்ரீ சுடலை ஆண்டவர் திருக்கோவில் நெல்லை மாவட்டம் திசையன்விளை என்ற ஊரில் அமைந்துள்ளது. ஸ்ரீ சுடலை ஆண்டவர் இந்து மக்களின் காவல் தெய்வமாக வழிபடப்படுகிறது. இது பல மக்களின் குலதெய்வமாகவும் பல்லாயிரகணக்கான ஆண்டுகளாக வழிபடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் மிக பெரிய அளவில் கொடை விழா நடத்தபடுகிறது. திசையன்விளை மற்றும் அதை சுற்றயுள்ள அனைத்து மக்களும் இந்த விழாவில் தவறாது கலந்து கொள்கின்றனர்.
Read More »கப்பல் மாதா தேவாலயம்
கப்பல் மாதா தேவாலயமானது புனித மேரி மாதாவுக்கான தேவாலயமாகும். கடற்கரையில், கப்பலைப் போன்ற தோற்றத்தில், இது கட்டப்பட்டுள்ளது. முதல்முதலாகக் கட்டப்பட்ட கப்பல் மாதா தேவாலயம், கடலரிப்பின் காரணமாக அழிந்துவிட்டது. அதன்பிறகு அத்தேவாலயத்தின் இடிபாடுகளின் மீது இப்போதுள்ள ஆலயம் 1974 ஆம் ஆண்டு எழுப்பப்பட்டது. இத்தேவாலயத்தின் சக்தியைப்பற்றி நிறைய கதைகள் சொல்லப்படுகின்றன. பாரம்பரிய சடங்குகள் செய்யப்படுகின்றன. இளம்பெண்கள் இங்கு உள்ள மடத்திற்கு வந்து ஒரு இரவு முழுதும் தங்கிச் செல்வது அவற்றில் …
Read More »