நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, நூற்பாலைகள், கல்லூரிகள் உள்ளிட்ட பல தொழில்களை நடத்தி வருகிறது. வி.வி மினரல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை 6 நாட்களாக நடத்திய சோதனையில், 800 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாகக் …
Read More »வைகுண்டராஜன் 800 கோடி வரி ஏய்ப்பா..?
தொழிலதிபர் வைகுண்டராஜனுக்கு சொந்தமான வி.வி.மினரல்ஸ் நிறுனவத்தில் இருந்து, கணக்கில் காட்டாத 8 கோடி ரூபாயை வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்தனர். தொழிலதிபர் வைகுண்டராஜனுக்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட இடங்களில், கடந்த 25ஆம் தேதி முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வெளிநாட்டு நிறுவனங்களில் முறைகேடாக முதலீடு செய்திருப்பது, வரி ஏய்ப்பு செய்திருப்பது உள்ளிட்ட புகார்களின்கீழ் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் திசையன்விளை, சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள …
Read More »கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை: சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவர் வலியுறுத்தல்
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்றார் சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவரும், ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஐ.எஸ். இன்பதுரை. நான்குனேரி, ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஐ.எஸ். இன்பதுரை தலைமையில், மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு உறுப்பினர்கள் வாசுதேவநல்லூர் அ. மனோகரன், ஊத்தங்கரை மனோரஞ்சிதம், ஜெயங்கொண்டான் ராமஜெயலிங்கம் ஆகியோர் ஆய்வு செய்தனர். …
Read More »தாமிரபரணி–நம்பியாறு–கருமேனியாறு இணைப்பு திட்ட 3–வது கட்ட பணிகள் டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும் ஐ.எஸ்.இன்பத்துரை தகவல்
தாமிரபரணி–நம்பியாறு–கருமேனியாறு இணைப்பு திட்ட 3–வது கட்ட பணிகள் வருகிற டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும். நெல்லை, தாமிரபரணி–நம்பியாறு–கருமேனியாறு இணைப்பு திட்ட 3–வது கட்ட பணிகள் வருகிற டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் ஐ.எஸ்.இன்பத்துரை தெரிவித்தார். நதி நீர் இணைப்பு திட்டம் மழைக்காலங்களில் தாமிரபரணி ஆற்றில் வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை வறண்ட பகுதிகளான ராதாபுரம், சாத்தான்குளம் ஆகிய தாலுகாக்களுக்கு கொண்டு செல்லும் வகையில், தாமிரபரணி–நம்பியாறு–கருமேனியாறு …
Read More »வைகுண்டராஜனுக்கு சொந்தமான இடங்களில் 5வது நாளாக ரெய்டு: ஏராளமான ஆவணங்கள் பறிமுதல்
சென்னை: வைகுண்ட ராஜனுக்கு சொந்தமான இடங்களில் 5வது நாளாக நேற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து வைகுண்டராஜனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. தென் மாவட்டங்களில் தாது மணல் விற்பனையை தொழிலதிபர் வைகுண்டராஜன் செய்து வந்தார். நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள கீரைக்காரன்தட்டில் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் கடற்கரையோர பகுதிகளில் அரசு …
Read More »விவி மினரல்ஸ் நிறுவன அதிபர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை
தாது மணல் ஏற்றுமதி செய்யும் நிறுவனமான விவி மினரல்ஸ்ட் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் விவி மினரல்ஸ் நிறுவன அதிபர் மற்றும் அந்நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் நுங்கம்பாக்கம், திருவான்மியூர், நெல்லை மாவட்டம் திசையன்விளை, தூத்துக்குடி உட்பட தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. வரி புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. …
Read More »விவி மினரல்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை... 100க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி வேட்டை
விவி மினரல்ஸ் : சென்னையில் விவி மினரல்ஸ் நிறுவன அதிபர் மற்றும் அந்நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில் அமைந்துள்ளது விவி மினரல்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவகம். இந்த நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். விவி மினரல்ஸ் வருமான வரித்துறை சோதனை : கடந்த …
Read More »தொழிலாளியிடம் பணம் பறிக்க முயன்றதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு
திசையன்விளை அருகே தொழிலாளியிடம் பணம் பறிக்க முயன்றதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திசையன்விளை, திசையன்விளை அருகே உள்ள பெட்டைகுளம் கீழத்தெருவை சேர்ந்தவர் முகமது அலி மகன் சேக்தாவூத் (வயது 43). சமையல் தொழிலாளி. இவர் கடந்த 18.7.17-ந் தேதி சமையல் வேலையை முடித்துவிட்டு மோட்டார்சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அவரை உவரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பழனி …
Read More »மணல் கடத்தலை அம்பலப்படுத்தியதால் எஸ்.ஐ தாக்குதல் காவல் நிலையம் வாசலில் விஷம் குடித்த வாலிபர் சாவு
திசையன்விளை: திசையன்விளையில் மணல் கடத்தல் விவகாரத்தை அம்பலப்படுத்திய வாலிபர், எஸ்ஐ தாக்கியதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவரது தந்தையான அதிமுக பிரமுகர் டிஐஜியிடம் புகார் அளித்துள்ளார். நெல்லை மாவட்டம் திசையன்விளை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால்(65). அதிமுக முன்னாள் நகர செயலாளர். இவரது மகன் ஜெனிபர்(33). இவருக்கு திருமணமாகி மனைவி, மகள் உள்ளனர். ஜெனிபர் மீது கடந்த 3ம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவர், …
Read More »மழை எச்சரிக்கை: பாதிப்புகளைத் தடுக்க முன்னேற்பாடுகள் தீவிரம்: ஆட்சியர் தகவல்
அதிக மழை பெய்யும் என வானிலை மையத்தால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை கூறியது: அதிக மழை எச்சரிக்கை மற்றும் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள ஏதுவாக அரசு அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (அக். 7) மிகமிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள …
Read More »