ஆசிரியையுடனான தொடர்பால் அமைச்சர் சண்முகநாதன் மிரட்டல் விடுத்ததாகவும் புகார் மீதான விசாரணையை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றக் கோரியும் தாக்கலான வழக்கை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது. சாத்தான்குளம் தட்டார்மடம் இன்பராஜ் தாக்கல் செய்த மனு: பள்ளி ஆசிரியராக உள்ளேன். என் மனைவியாக இருந்தவர் லீமா ரோஸ் பள்ளி ஆசிரியை. சுற்றுலாத்துறை அமைச்சர் சண்முகநாதன், லீமா ரோஸ் இடையே தொடர்பு ஏற்பட்டது. விவாகரத்து பெற்றேன்.என் சொத்தில் லீமா ரோஸூக்குரிய பங்கை அவரது …
Read More »உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் விசாக திருவிழா கடல் மணல் சுமந்து பக்தர்கள் நேர்த்திக் கடன்
திங்கள் , ஜூன் 01,2015 உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழாவில், கடல் மணல் சுமந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். விசாக திருவிழா தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் குறிப்பிடத்தக்கது நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்பு லிங்க சுவாமி கோவில். சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் சிவபெருமான் சுயம்புவாக லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ஆண்டு தோறும் …
Read More »கருப்பட்டி தயாரிப்பு, விலை மற்றும் பயன்கள்
கருப்பட்டி விலை 1 கிலோ- 150/- ரூபாய் தயாரிப்பு: பயன்கள்: பெண்களுக்கு கருப்பட்டி சிறந்த ஆரோக்கிய தரும் பொருளாகும். பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால், இடுப்பு வலிமை அடைவதுடன், கர்ப்பப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். சீரகத்தை வறுத்து சுக்கு, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் கீழ்வயிற்று வலி, வாயுத் …
Read More »மணிநகரில் இந்து முன்னணி மாநாடு
தட்டார்மடம் அருகே உள்ள மணிநகரில் இந்து முன்னணி மாநாடு விளக்க தெருமுனை பிரசாரம் நடந்தது. ஒன்றிய தலைவர் பால்பாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட செய்தி தொடர்பாளர் சுந்தரவேல் வரவேற்றார். மாநில துணை தலைவர் வி.பி.ஜெயகுமார், மாநில பேச்சாளர் மணிவாசகம், மாவட்ட பொதுச் செயலாளர் சக்திவேலன், ஒன்றிய பொதுச் செயலாளர் முத்துலிங்கம் ஆகியோர் பேசினர். ஒன்றிய செயலாளர் வெட்டும் பெருமாள், துணை தலைவர்கள் சக்திவேல், இசக்கிமுத்து, பொருளாளர் கணபதி, நகர தலைவர் …
Read More »சாத்தான்குளம் அருகே ஒர்க்ஷாப் உரிமையாளர் வீட்டில் ரூ.8லட்சம் மதிப்புள்ள நகை கொள்ளை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பு காந்திநகரை சேர்ந்தவர் தாமஸ் கனிஸ்யூதாஸ் (வயது 62). இவர் திசையன்விளையில் டூ வீலர் ஒர்க்ஷாப் வைத்துள்ளார். இவரது மனைவி ஜெயமேரி. நேற்று காலை கணவன்–மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு உவரி அந்தோணியார் கோவிலுக்கு சென்று விட்டனர். பின்னர் மாலையில் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த 2பேரும் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ …
Read More »V4-காவல் நிலையம், திசையன்விளை
V4-காவல் நிலையம், திசையன்விளை 04637-271332 எல்கை: http://www.tnpolice.gov.in/station_details.php?stype=LS&code=2960840&desc=THISAYANVILAI
Read More »சுயம்புலிங்க சுவாமி கோயில், உவரி
உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில், திருநெல்வேலி மாவட்டம் உவரியிலுள்ள சிவன் கோயில். முதன்மைக் கடவுளான சிவன் இங்கு சுயம்புமூர்த்தியாக லிங்கவடிவில் உள்ளதால் இப்பெயர் வழங்கப்படுகிறது. இக்கோயில் திருச்செந்தூர்-கன்னியாகுமரி ([[மாநில நெடுஞ்சாலை 176 (தமிழ்நாடு|எஸ்.எச்-176) சாலையில் உள்ளது. திருச்செந்தூரிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவிலும் தூத்துக்குடியிலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவிலும்., கன்னியாகுமரியிலிருந்து சுமார் 52 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. காலை 6-11 மணி …
Read More »புனித அந்தோனியார் ஆலயம், உவரி
அந்தோணியார் ஆலயம் தென் மாவட்டங்களில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி புனித அந்தோணியார் ஆலயம் இங்கு ஆண்டு தோறும் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இதில் தமிழகம் மட்டும் இல்லாமல் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமானவர்கள் கலந்து கொள்வார்கள்.
Read More »ஸ்ரீ சுடலை ஆண்டவர் திருக்கோவில் கொடை விழா-2013
ஸ்ரீ சுடலை ஆண்டவர் திருக்கோவில் நெல்லை மாவட்டம் திசையன்விளை என்ற ஊரில் அமைந்துள்ளது. ஸ்ரீ சுடலை ஆண்டவர் இந்து மக்களின் காவல் தெய்வமாக வழிபடப்படுகிறது. இது பல மக்களின் குலதெய்வமாகவும் பல்லாயிரகணக்கான ஆண்டுகளாக வழிபடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் மிக பெரிய அளவில் கொடை விழா நடத்தபடுகிறது. திசையன்விளை மற்றும் அதை சுற்றயுள்ள அனைத்து மக்களும் இந்த விழாவில் தவறாது கலந்து கொள்கின்றனர். ஸ்ரீ சுடலை ஆண்டவர் திருக்கோயில் …
Read More »கப்பல் மாதா தேவாலயம்
கப்பல் மாதா தேவாலயமானது புனித மேரி மாதாவுக்கான தேவாலயமாகும். கடற்கரையில், கப்பலைப் போன்ற தோற்றத்தில், இது கட்டப்பட்டுள்ளது. முதல்முதலாகக் கட்டப்பட்ட கப்பல் மாதா தேவாலயம், கடலரிப்பின் காரணமாக அழிந்துவிட்டது. அதன்பிறகு அத்தேவாலயத்தின் இடிபாடுகளின் மீது இப்போதுள்ள ஆலயம் 1974 ஆம் ஆண்டு எழுப்பப்பட்டது. இத்தேவாலயத்தின் சக்தியைப்பற்றி நிறைய கதைகள் சொல்லப்படுகின்றன. பாரம்பரிய சடங்குகள் செய்யப்படுகின்றன. இளம்பெண்கள் இங்கு உள்ள மடத்திற்கு வந்து ஒரு இரவு முழுதும் தங்கிச் செல்வது அவற்றில் …
Read More »