செவ்வாய் , புரட்டாதி 26 2023
Breaking News

Recent Posts

பொய்வழக்குப் போட்டதாக காவல்நிலையத்தில் விஷம் குடித்தவர் பலி..!!

ஆடு வளர்ப்பது தொடர்பான பிரச்சனையும், கொடுக்கல் வாங்கல் தகராறும் இருக்க ஆட்டுவியாபாரிக்கு சாதகமாக பொய் வழக்குப் போட்டு சிறைக்கு அனுப்பிய காவல்துறையை கண்டித்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலேயே விஷம் அருந்திய வாலிபர் சிகிச்சை பலனின்றி பலியானார். நெல்லை மாவட்டம் திசையன்விளை இடையன்குடி சாலைப் பகுதியை சேர்ந்த ஜெனிபர் என்ற வாலிபர், மடத்தச்சம்பாட்டைச் சேர்ந்த செல்லபாண்டி எனும் ஆட்டு வியாபாரிடம் சென்று, தன்னை “குட்டம் போலீஸ்” என அறிமுகப்படுத்தி ரூ.15 ஆயிரம் …

Read More »

திசையன்விளையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 18 பேர் மீது வழக்கு

திசையன்விளை: இந்து தெய்வங்களை பற்றி அவதூறாக பேசிய மோகன் சி.லாசரசை கண்டித்தும், அவரை கைது செய்யக்கோரியும் திசையன்விளை நேரு திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசு ராஜா, திசையன்விளை நகர பொதுச்செயலாளர் கணேச மூர்த்தி, நகர தலைவர் விக்னேஷ், ராதாபுரம் ஒன்றிய பாரதிய ஜனதா தலைவர் ராஜன், விஸ்வ இந்து பரி‌ஷத் மாநில செயற் குழு உறுப்பினர் முருகையா, நகர செயலாளர் நாகராஜன், இந்து முன்னணி …

Read More »

மழை எச்சரிக்கை: பாதிப்புகளைத் தடுக்க முன்னேற்பாடுகள் தீவிரம்: ஆட்சியர் தகவல்

அதிக மழை பெய்யும் என வானிலை மையத்தால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை கூறியது: அதிக மழை எச்சரிக்கை மற்றும் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள ஏதுவாக அரசு அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (அக். 7) மிகமிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள …

Read More »