திசையன்விளை, நெல்லை மாவட்டத்தில் 16-வது தாலுகாவாக, திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய தாலுகாவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து நேற்று காலையில் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். திசையன்விளையில் புதிய தாலுகா அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ள நவ்வலடி சாலையில் தனியாருக்கு சொந்தமான கட்டிட திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி புதிய தாலுகா …
Read More »நிரம்பியது திசையன்விளை அதிசய கிணறு! வெள்ள நீரால் சுற்றுச்சூவர் சேதம்!
கனமழையிலும் நிரம்பாமல் இருந்த திசையன்விளை அதிசய கிணறு தற்போது நிரம்பியுள்ளது. மேலும் காட்டாற்று வெள்…
தாமிரபரணி பொங்குது.. அதே நெல்லையில்.. தவிச்ச வாய்க்கு தண்ணீர் இல்லை! இவ்வளவுதான் நமது நீர் மேலாண்மை
நெல்லை: திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை செய்திருந்தாலும் அதே மாவட்டத்தின் இன…
நெல்லையில் ஆணவக்கொலை?… காதல் தகராறில் இளைஞர் வெட்டிக்கொலை… திசையன்விளையில் பரபரப்பு !!!
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே காதல் தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சிய…
தண்ணீரை உள்வாங்குவதை நிறுத்திய திசையன்விளை அதிசய கிணறு: விவசாயிகள் கவலை
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ஆயன்குளத்தில் உள்ள அதிசயக் கிணறு தண்ணீரை உள்வா…
துண்டிக்கப்படும் திசையன்விளை, ராதாபுரம் தாலுகா! அரசிடமிருந்து குடிநீர், மருத்துவ உதவி அவசர தேவை
நெல்லை: வெறும் வார்த்தைக்காக சொல்லப்படுவது கிடையாது, உண்மையாகவே வரலாறு காணாத மழையை எதிர் கொண்டு இருக…
விடாது பெய்யும் பெருமழை.. 24 மணி நேரமாக இருளில் மூழ்கிய திசையன்விளை தாலுகா.. தொலைதொடர்பும் துண்டிப்பு
நெல்லை: நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் தொடர்ந்து நிற்காமல் மழை பெய்து வருகிறது. திசையன்விளை தாலுகாவில்…
திசையன்விளை அருகே கடலில் குளித்த 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு:
திசையன்விளை அருகே நவ்வலடி கிராமத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்த மாணவர்கள்திருநெல்வேலி: திருநெல்வேலி மா…
திசையன்விளை இளைஞர் முத்தையா ஆவணக் கொலையா? உண்மை அதுவல்ல.. காவல்துறை விளக்கம்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே இளைஞர் முத்தையா ஆவணக்கொலை செய்யப்பட்டதாக புகார…
நெல்லை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
செங்கோட்டை, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் …
பைக் கவிழ்ந்து அஸ்ஸாம் இளைஞர் சாவு
திசையன்விளை அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து அஸ்ஸாம் இளைஞர் உயிரிழந்தார். திசையன்விளை அருகேயுள்ள ஆய…
Recent Posts
திசையன்விளை புதிய தாலுகா உதயம் தாசில்தாராக தாஸ்பிரியன் நியமனம்
திசையன்விளை, திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உதயம் ஆகியுள்ளது. தாசில்தாராக தாஸ்பிரியன் நியமிக்கப்பட்டு உள்ளார். திசையன்விளை தாலுகா நெல்லை மாவட்டத்தில் உள்ள ராதாபுரம், நாங்குநேரி தாலுகாக்களை பிரித்து, திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. திசையன்விளை புதிய தாலுகா வருகிற 25–ந்தேதியில் இருந்து செயல்படும் என்றும், திசையன்விளை குறுவட்டத்துக்கு உட்பட்ட திசையன்விளை, அப்புவிளை, முதுமொத்தான்மொழி, உறுமன்குளம், கரைச்சுத்துபுதூர், குட்டம், குமாரபுரம், கரைச்சுத்துஉவரி, கோட்டைக்கருங்குளம் …
Read More »திசையன்விளை புதிய தாலுகா அலுவலகத்துக்கு தற்காலிக இடம் தேர்வு கலெக்டர் ஷில்பா பார்வையிட்டார்
திசையன்விளை புதிய தாலுகா அலுவலகத்துக்கு தற்காலிக இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அந்த இடத்தை கலெக்டர் ஷில்பா நேற்று பார்வையிட்டார். திசையன்விளை, திசையன்விளை புதிய தாலுகா அலுவலகத்துக்கு தற்காலிக இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அந்த இடத்தை கலெக்டர் ஷில்பா நேற்று பார்வையிட்டார். புதிய தாலுகா இன்று உதயம் நெல்லை மாவட்டம் திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு புதிதாக தனி தாலுகா இன்று (வியாழக்கிழமை) உதயமாகிறது. சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி …
Read More »திசையன்விளை மார்க்கெட்டில் மீன்கள் விலை கடும் வீழ்ச்சி சீலா ரகம் கிலோ ரூ.200 முதல் ரூ.400–க்கு விற்பனை
திசையன்விளை, தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நெல்லை மாவட்டம் திசையன்விளை மார்க்கெட்டில் மீன்கள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளன. சீலா மீன் கிலோ ரூ.200 முதல் ரூ.400–க்கு விற்கப்படுகிறது. மீன் மார்க்கெட் நெல்லை மாவட்டம் திசையன்விளை வளர்ந்து வரும் நகரமாகும். இங்கு மீன் மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு ராமேசுவரம், தூத்துக்குடி, மணப்பாடு, உவரி, பெரியதாழை ஆகிய ஊர்களில் இருந்தும் மீனவர்கள் மீன்களை விற்பனைக்காக கொண்டு வருவர். திசையன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டார …
Read More »திசையன்விளை அருகே பயங்கரம் காதல் தகராறில் வாலிபர் கொலை நண்பர்கள் 2 பேர் கைது
திசையன்விளை, திசையன்விளை அருகே காதல் தகராறில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். வாலிபர் பிணம் நெல்லை மாவட்டம் திசையன்விளை மின்வாரிய அலுவலகம் அருகே கல்வெட்டான்குழி பகுதியில் நேற்று காலை வாலிபர் ஒருவர் படுகாயங்களுடன் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த திசையன்விளை மற்றும் தட்டார்மடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வாலிபர் உடல் கிடந்த பகுதி தூத்துக்குடி மாவட்ட …
Read More »-
தாமிரபரணி பொங்குது.. அதே நெல்லையில்.. தவிச்ச வாய்க்கு தண்ணீர் இல்லை! இவ்வளவுதான் நமது நீர் மேலாண்மை
நெல்லை: திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை செய்திருந்தாலும் அதே மாவட்டத்தின் இன்னொரு பகுதிகள் குடிக்க தண்ணீருக்கும் வழியின்றி தவிக்கும் …
Read More » -
துண்டிக்கப்படும் திசையன்விளை, ராதாபுரம் தாலுகா! அரசிடமிருந்து குடிநீர், மருத்துவ உதவி அவசர தேவை
-
திசையன்விளை அருகே கடலில் குளித்த 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு:
-
திசையன்விளை இளைஞர் முத்தையா ஆவணக் கொலையா? உண்மை அதுவல்ல.. காவல்துறை விளக்கம்
-
நெல்லை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
-
மகா புஷ்கர விழா: பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் ஓ.பன்னீர்செல்வம் புனித நீராடினார்
தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி …
Read More » -
குலசை தசராவில் மகிஷாசூர வதம்...! லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
-
திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவிலில் மஞ்சள் பெட்டி ஊர்வலம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
-
திசையன்விளை “உலக ரட்சகர் ஆலயம்” வழிபாட்டிற்கு திறப்பு!
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உலக ரட்சகர் ஆலயத்தை, தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் அர்ச்சித்து …
Read More » -
புனித அந்தோனியார் ஆலயம், உவரி
-
கப்பல் மாதா தேவாலயம்
-
திசையன்விளை அருகே ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது திரளானவர்கள் பங்கேற்பு
திசையன்விளை, திசையன்விளை அருகே அமைந்துள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் கலந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் கேரள …
Read More »
-
மகா புஷ்கர விழா: பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் ஓ.பன்னீர்செல்வம் புனித நீராடினார்
தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி …
Read More » -
குலசை தசராவில் மகிஷாசூர வதம்...! லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
-
திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவிலில் மஞ்சள் பெட்டி ஊர்வலம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
-
உவரியில் அபூர்வ நிகழ்ச்சி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் மூலவர் மீது சூரியஒளி விழுந்தது திரளான பக்தர்கள் தரிசனம்
-
முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: திசையன்விளையில் தசரா பொருட்கள் விற்பனை மும்முரம்
-
திசையன்விளை “உலக ரட்சகர் ஆலயம்” வழிபாட்டிற்கு திறப்பு!
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உலக ரட்சகர் ஆலயத்தை, தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் அர்ச்சித்து …
Read More » -
புனித அந்தோனியார் ஆலயம், உவரி
-
கப்பல் மாதா தேவாலயம்
-
திசையன்விளை அருகே ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது திரளானவர்கள் பங்கேற்பு
திசையன்விளை, திசையன்விளை அருகே அமைந்துள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் கலந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் கேரள …
Read More »
-
தாமிரபரணி பொங்குது.. அதே நெல்லையில்.. தவிச்ச வாய்க்கு தண்ணீர் இல்லை! இவ்வளவுதான் நமது நீர் மேலாண்மை
நெல்லை: திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை செய்திருந்தாலும் அதே மாவட்டத்தின் இன்னொரு பகுதிகள் குடிக்க தண்ணீருக்கும் வழியின்றி தவிக்கும் …
Read More » -
துண்டிக்கப்படும் திசையன்விளை, ராதாபுரம் தாலுகா! அரசிடமிருந்து குடிநீர், மருத்துவ உதவி அவசர தேவை
-
திசையன்விளை அருகே கடலில் குளித்த 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு:
-
திசையன்விளை இளைஞர் முத்தையா ஆவணக் கொலையா? உண்மை அதுவல்ல.. காவல்துறை விளக்கம்
-
நெல்லை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்