Breaking News

Recent Posts

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் சாவு திசையன்விளை அருகே சோகம்

திசையன்விளை, திசையன்விளை அருகே, கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் இறந்தார். கணவர் சாவு நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியை சேர்ந்தவர் ஆண்டி நாடார் என்ற மகாலிங்கம் (வயது 83). அவருடைய மனைவி அபூர்வ மணி (76). இவர்களுக்கு 5 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 2 மகன்கள் நவ்வடியிலும், 3 மகன்கள் சென்னையிலும் வசித்து வருகின்றனர். மகள் திசையன்விளையில் வசித்து வருகிறார். நவ்வலடியில் தனித்தனி வீடுகளில் …

Read More »

துணை தாசில்தார்கள் இடமாற்றம் கலெக்டர் ஷில்பா உத்தரவு

துணை தாசில்தார்கள் இடமாற்றம் கலெக்டர் ஷில்பா உத்தரவு நெல்லை, நெல்லை மாவட்டத்தில் துணை தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டு உள்ளார். துணை தாசில்தார்கள் இடமாற்றம் நெல்லை மாவட்ட வருவாய் அளவில் துணை தாசில்தார்கள் நிலையில் உள்ளவர்கள் நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். சேரன்மாதேவி வட்ட வழங்கல் அலுவலர் ஞானசேகரன், தென்காசி தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், கடையநல்லூர் தலைமையிடத்து துணை தாசில்தார் சண்முகத்தாய், வீரகேரளம்புதூர் தலைமையிடத்து துணை …

Read More »

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு - வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, நூற்பாலைகள், கல்லூரிகள் உள்ளிட்ட பல தொழில்களை நடத்தி வருகிறது. வி.வி மினரல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை 6 நாட்களாக நடத்திய சோதனையில், 800 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாகக் …

Read More »