செவ்வாய் , புரட்டாதி 26 2023
Breaking News

Recent Posts

சாத்தான்குளத்தில் பணிமனையை மாற்ற எதிர்ப்பு: வட்டாட்சியரிடம் மனு

சாத்தான்குளம் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையை வேறு பணிமனையுடன் இணைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக எழுந்த புகாரை அடுத்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வட்டாட்சியரிடம் சனிக்கிழமை மனு அளித்தனர். திருநெல்வேலிலி கோட்டம், தூத்துக்குடி மண்டலம் சாத்தான்குளத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை கடந்த ஆண்டு மார்ச் 8 அம் தேதி தமிழக முதல்வரால் காணொலி காட்சி மூலம் திறந்துவைக்கப்பட்டது. அப்போது பணிமனை மேலாளர் உள்ளிட்ட சில ஊழியர்களும், 3 பேருந்துகளும் …

Read More »

6 ஆண்டுகளாக நிதி ஒதுக்கியும் அரை அடி பணி கூட நடக்கவில்லை:தவியாய் தவிக்கிறது தாமிரபரணி கால்வாய்

திருநெல்வேலி:தாமிரபரணி– நம்பியாறு வெள்ளநீர் கால்வாய் திட்டத்திற்கு கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 300 கோடி ரூபாயில் முறையாக செலவழிக்காத நிலையில் இந்த ஆண்டும் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி தண்ணீர் நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களின்விவசாயம், குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. நவம்பர், டிசம்பரில் வெள்ள நீர் வீணாக கடலுக்கு செல்கிறது. இதை தடுத்து வறட்சி பகுதியான திசையன்விளை, நாங்குநேரியில் சுமார் 42 ஆயிரம் ஏக்கர் பயன்பெறும் …

Read More »

108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில் 108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. திசையன்விளை நெடுவிளை தெருவைச் சேர்ந்தவர் பெயின்டர் கணேசன். இவரது மனைவி சேர்மக்கனி (26). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர், குழந்தை பிறப்பதில் சிக்கல் இருப்பதாகக் கூறி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தார். ஆம்புலன்ஸ் …

Read More »