செங்கோட்டை, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு …
Read More »உவரியில் படகு இறங்குதளம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுதிமொழி குழுவிடம் மீனவர்கள் வலியுறுத்தினர்.
நெல்லை, உவரியில் படகு இறங்குதளம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுதிமொழி குழுவிடம் மீனவர்கள் வலியுறுத்தினர். கப்பல் மாதா ஆலயம் தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழி குழுவின் தலைவர் ஐ.எஸ்.இன்பத்துரை எம்.எல்.ஏ. தலைமையிலான குழுவினர், நேற்று நெல்லை மாவட்டத்தில் ஆய்வு நடத்தினர். திசையன்விளை அருகே உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில், விஜயாபதி விசுவாமித்திரர் கோவில், உவரி புனித அந்தோணியார் ஆலயம், கப்பல் மாதா ஆலயம், ஆற்றங்கரைபள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் உள்ளன. …
Read More »