திசையன்விளை, திசையன்விளையில் கண்ணாடி பாட்டிலால் முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். முதியவர் நெல்லை மாவட்டம் திசையன்விளை நாடார் தெற்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 73). அவருடைய மகன் கோபாலகிருஷ்ணன். இவர் திசையன்விளை பஸ்நிலையம் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். தினமும் மதிய வேளையில் சாப்பாட்டுக்காக மகனை வீட்டுக்கு அனுப்பி விட்டு, நடராஜன் கடையில் அமர்ந்து இருப்பது வழக்கம். அதுபோல் நேற்று மதியமும் …
Read More »Monthly Archives: May 2018
வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகும் திசையன்விளை முருங்கை இலை
திசையன்விளை நெல்லை மாவட்டம் திசையன்விளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சொட்டுநீர் பாசனம் மூலம் அதிக அளவு விவசாயம் நடந்து வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் முருங்கைக்காய்கள் விமானம் மூலம் துபாய், ஓமன், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. முருங்கைக்காய்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது முருங்கை இலைகளுக்கும் மவுசு கூடியுள்ளது. அதாவது, முருங்கை இலைகளும் தற்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே …
Read More »