Breaking News

Monthly Archives: June 2015

வேறொரு பெண்ணை 2–வது திருமணம் செய்ய முயற்சி கணவர் வீட்டில் பட்டதாரி பெண் கைக்குழந்தையுடன் தர்ணா

செவ்வாய், ஜூன் 30,2015 வேறொரு பெண்ணை 2–வது திருமணம் செய்ய கணவர் முயற்சித்ததால், கணவர் வீட்டு முன்பு பட்டதாரி பெண் தனது கைக்குழந்தையுடன் தர்ணா போராட்டம் நடத்தினார். கணவன்–மனைவி நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆர்.சி.நந்தன்குளத்தைச் சேர்ந்தவர், அந்தோணி ராயப்பன். அவருடைய மகன் அந்தோணி அமலன் (வயது 34). தூத்துக்குடி மாவட்டம் கொம்மடிக்கோட்டை அருகே உள்ள சின்னராணிபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவருடைய மகள் ரோஸ்லின் (25). பட்டதாரி. அந்தோணி …

Read More »

பழைய கார் விற்பனையாளரை கொல்ல முயற்சித்த த.மா.கா. பிரமுகருக்கு போலீஸ் வலைவீச்சு

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள தேரிவிளையை சேர்ந்தவர் சேர்மத்துரை, இவர் திசையன்விளையில் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். நேற்று மாலை அவர் நிறுவனத்தில் இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் ஒரு கும்பல் வந்தது. அவர்கள் திடீரென அங்கு நின்ற 17 கார்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். மேலும் சேர்மத்துரையை அரிவாளால் வெட்ட முயன்றனர். அதிர்ச்சியடைந்த அவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பி …

Read More »

திசையன்விளையில் பரபரப்பு பழைய கார் விற்பனையாளரை ஓடஓட விரட்டி கொல்ல முயற்சி 17 கார்களின் கண்ணாடிகள் உடைப்பு

திசையன்விளையில் பழைய கார் விற்பனையாளரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி கொல்ல முயற்சித்தது. 17 கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இச்சம்பவம் திசையன்விளையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:– அரிவாள் வெட்டு நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள தேரிவிளையை சேர்ந்தவர் சேர்மத்துரை. இவர் திசையன்விளையில் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். கோடீசுவரரான இவர் நேற்று …

Read More »

தட்டார்மடம் அருகே பா.ம.க. நிர்வாகியின் கடை சூறை: 4 பேருக்கு வலைவீச்சு

தட்டார்மடம் அருகே உள்ள மணி நகரை சேர்ந்தவர் முத்துராமபாண்டியன். இவரது மகன் கண்ணன். இவர் சாத்தான்குளம் ஒன்றிய பா.ம.க. துணை செயலாளராக உள்ளார். இருவரும் மணிநகர் மெயின் பஜாரில் கடை வைத்துள்ளனர். மேலும் அவர்களுக்கு சொந்தமாக அப்பகுதியில் தோட்டம் உள்ளது. அதனை பிச்சி குடியிருப்பை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு குத்தகைக்கு விட்டிருந்தனர். குத்தகை காலம் முடிந்ததும் மணிகண்டனிடம் இருந்து மீண்டும் தோட்டத்தை திரும்ப பெற்றனர். இந்நிலையில் மணிகண்டன் மீண்டும் தோட்டத்தை …

Read More »

பரப்பாடியில் கல்குவாரி தண்ணீரில் மூழ்கி பிளஸ்–2 மாணவர் சாவு நண்பர்களுடன் குளித்த போது பரிதாபம்

சனி, ஜூன் 06,2015     பரப்பாடியில் கல்குவாரி தண்ணீரில் மூழ்கி, பிளஸ்–2 மாணவர் இறந்தார். தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டு இருந்த போது இந்த பரிதாப சம்பவம் நடந்தது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:– பிளஸ்–2 மாணவர் நெல்லை மாவட்டம் திசையன்விளையில், உடன்குடி சாலையில் எம்.எல். ஆஸ்பத்திரி தெரு சமீபம் ஆர்.டி.பி. காம்பவுண்டில் வசித்து வருபவர் லட்சுமணன். திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். …

Read More »

பாஜ நிர்வாகிக்கு கொலை மிரட்டல் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சாத்தான்குளம் அருகே உள்ள பூவுடையார்புரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (49). இவர் தூத்துக்குடி மாவட்ட பாஜ துணைத் தலைவராக உள்ளார். இவர் தன் மீது தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி தட்டார்மடம், சாத்தான்குளம் பகுதியில் சுவரொட்டி ஒட்டினார். மேலும் அவரை கண்டித்து பாஜ சார்பில் போராட்டம் நடத்த போவதாகவும் அறிவிப்பு வெளியிட்டார்.போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ராபிசனுக்கும், செல்வராஜிக்கும் பிரச்னை …

Read More »

அமைச்சர் மீது கள்ளத்தொடர்பு புகார்: உயர்நீதிமன்றக்கிளை தள்ளுபடி

ஆசிரியையுடனான தொடர்பால் அமைச்சர் சண்முகநாதன் மிரட்டல் விடுத்ததாகவும் புகார் மீதான விசாரணையை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றக் கோரியும் தாக்கலான வழக்கை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது. சாத்தான்குளம் தட்டார்மடம் இன்பராஜ் தாக்கல் செய்த மனு: பள்ளி ஆசிரியராக உள்ளேன். என் மனைவியாக இருந்தவர் லீமா ரோஸ் பள்ளி ஆசிரியை. சுற்றுலாத்துறை அமைச்சர் சண்முகநாதன், லீமா ரோஸ் இடையே தொடர்பு ஏற்பட்டது. விவாகரத்து பெற்றேன்.என் சொத்தில் லீமா ரோஸூக்குரிய பங்கை அவரது …

Read More »

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் விசாக திருவிழா கடல் மணல் சுமந்து பக்தர்கள் நேர்த்திக் கடன்

திங்கள் , ஜூன் 01,2015 உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழாவில், கடல் மணல் சுமந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். விசாக திருவிழா தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் குறிப்பிடத்தக்கது நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்பு லிங்க சுவாமி கோவில். சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் சிவபெருமான் சுயம்புவாக லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ஆண்டு தோறும் …

Read More »