நெல்லை மாவட்டம் திசையன்விளை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறைக் காரணமாக கர்ப்பிணிப் பெண் உயிரிழந்ததாக அவரது பெற்றோரும் உறவினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புநெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சீலாத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர், முருகன். இவரது மகள் மாலினி தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு ஏற்கெனவே 3 வயதில் ஒரு குழந்தை உள்ள நிலையில், இரண்டாவது பிரசவத்துக்காக திசையன்விளை அரசு மருத்துவமனையில் கடந்த 2-ம் …
Read More »வீணடிக்கப்பட்ட மணிமுத்தாறு அணை பூங்கா: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
மணிமுத்தாறு அணையின் அடிவாரத்தில உள்ள பூங்காவில், செயற்கை நீரூற்றுகளும், அணையில் இருந்து கசிவு நீர் ஓடி வரும் அழகிய கால்வாய்களும் தூர்ந்து போய் உள்ளன. ஓய்வு அறைகள், காட்சி கோபுரங்கள், விளையாட்டு சாதனங்கள் சேதம் * திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாப் பகுதியாக விளங் கிய மணிமுத்தாறு அணைபூங்கா முறையான பராமரிப்பின்றி வீணடிக்கப்பட்டு விட்டது. இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ஏமாற் றத்துடன் திரும்ப நேரிடுகிறது. தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறாக …
Read More »இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக ஓரு வாழும் ‘அண்ணாமலை’..!
சென்னை துறைமுகத்தில் தினக்கூலியாக வேலை செய்தவர், இன்று 2500 கோடி ரூபாய் சாம்ராஜ்யத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார், அவர் எப்படி இதனை சாதித்தார் என்பதனை சுருக்கமாக பார்ப்போம். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை என்னும் ஊரில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் திரு.எம்.ஜி.முத்து, ஏழ்மை காரணமாக பள்ளிக்கு செல்ல இயலாததால், 1952ஆம் ஆண்டு சென்னை துறைமுகத்தில் சாதாரண தினக்கூலி வேலை செய்பவராக தன் வாழ்க்கை தொடங்கினார் முத்து. கப்பல்களில் வரும் சுமைகளை …
Read More »