Breaking News

Recent Posts

பந்து வீசி சாதனை: மாணவருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பத்து மணி நேரம் தொடர்ந்து பந்து வீசி சாதனை படைத்துள்ள மாணவர் செந்தில்குமாருக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: பத்து மணி நேரம் தொடர்ந்து கிரிக்கெட் பந்து வீசி சாதனை படைத்துள்ள பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் மாணவர் செந்தில்குமாரை மனமார வாழ்த்துகிறேன். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகில் உள்ள கரைசுற்றுபுதூரில் எளிமையான குடும்பத்தில் பிறந்து, விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும் …

Read More »

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்த கர்ப்பிணி: பெற்றோர், உறவினர்கள் பரபரப்புக் குற்றச்சாட்டு

நெல்லை மாவட்டம் திசையன்விளை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறைக் காரணமாக கர்ப்பிணிப் பெண் உயிரிழந்ததாக அவரது பெற்றோரும் உறவினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புநெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சீலாத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர், முருகன். இவரது மகள் மாலினி தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு ஏற்கெனவே 3 வயதில் ஒரு குழந்தை உள்ள நிலையில், இரண்டாவது பிரசவத்துக்காக திசையன்விளை அரசு மருத்துவமனையில் கடந்த 2-ம் …

Read More »

ஆக்சிஜன் இல்லாத ஆம்புலன்ஸ்: பிரசவித்த சிலமணி நேரங்களில் பெண் உயிரிழப்பு

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் பிரசவித்த சில மணி நேரங்களிலேயே பெண் ஒருவர் உயிரிழந்தார். இது குறித்து, சுகாதாரத் துணை இயக்குநரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள கும்பிகுளம் நடுவூரைச் சேர்ந்தவர் ஓட்டுநர் பிரம்மானந்தகுமார். இவரது அவரது மனைவி மாலினி. கடந்த சனிக்கிழமை 2-ஆவது பிரசவத்திற்காக திசையன்விளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தையை ஈன்ற மாலினிக்கு …

Read More »

தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்பு திட்டம்:நிதி ஒதுக்கியும் சுணங்கி நிற்கும் பணிகள்- சர்வேயர்கள் பற்றாக்குறை காரணமா?

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வெள்ள நீர்க்கால்வாய் தலை மதகு. – கோப்புப்படம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் வறட்சிப் பகுதிகளில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளை மேம்படுத்த தொடங்கப்பட்ட தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத் திட்டப் பணிகள் பாதியில் நிற்கும் நிலையில் உள்ளன. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2017-ம் ஆண்டு அதிமுக அரசு திட்டத்தைத் தொடர ரூ.300 கோடி நிதி ஒதுக்கியது. ஆனாலும், …

Read More »

தமிழ் மொழிக்கு ஒப்பிலக்கணம் எழுதிய கால்டுவெல் வாழ்ந்த வீட்டை பார்வையிட்டு வம்சாவளியினர் நெகிழ்ச்சி

நெல்லை : திசையன்விளை அருகே இடையன்குடியில் உள்ள பிஷப் கால்டுவெல் நினைவு இல்லத்தை இங்கிலாந்தில் இருந்து வந்திருந்த அவரது வம்சாவளியினர் பார்வையிட்டு நெகிழ்ச்சி அடைந்தனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள இடையன்குடியில் தமிழ் மொழிக்கு ஒப்பிலக்கணம் எழுதிய பி‌ஷப் கால்டுவெல் வசித்த வீடு அமைந்து உள்ளது. அவர் இறந்த பிறகு அவரது உடல் இடையன்குடி தூய திருத்துவ ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கால்டுவெல் வாழ்ந்த அந்த இல்லத்தை தமிழக …

Read More »