Breaking News

Recent Posts

​இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக ஓரு வாழும் ‘அண்ணாமலை’..!

சென்னை துறைமுகத்தில் தினக்கூலியாக வேலை செய்தவர், இன்று 2500 கோடி ரூபாய் சாம்ராஜ்யத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார், அவர் எப்படி இதனை சாதித்தார் என்பதனை சுருக்கமாக பார்ப்போம். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை என்னும் ஊரில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் திரு.எம்.ஜி.முத்து, ஏழ்மை காரணமாக பள்ளிக்கு செல்ல இயலாததால், 1952ஆம் ஆண்டு சென்னை துறைமுகத்தில் சாதாரண தினக்கூலி வேலை செய்பவராக தன் வாழ்க்கை தொடங்கினார் முத்து. கப்பல்களில் வரும் சுமைகளை …

Read More »

திசையன்விளை அருகே ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா 27–ந் தேதி நடக்கிறது

திசையன்விளை, திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா வருகிற 27–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. ஆத்தங்கரை பள்ளிவாசல் தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற தர்காக்களில் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆத்தரங்கரை பள்ளிவாசலில் உள்ள ஹசரத் சையதலி பாத்திமா (ரலி), ஹசரத் சேகு முகம்மது (ஒலி) தர்காவும் ஒன்றாகும். இந்த தர்காவில் ஆண்டு தோறும் கந்தூரி விழா வெகு சிறப்பாக நடைபெறும். இதில் கலந்து …

Read More »

குடிகார கணவன் தகராறு மனைவி, மகள் தற்கொலை

திருநெல்வேலி, குடிகார கணவர் தகராறு செய்ததால் மனைவி, மகள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.திருநெல்வேலி, திசையன்விளை அருகே வீரணன்சேரியை சேர்ந்தவர் விஜயகுமார் 30.இவரது மனைவி மகாலட்சுமி 28. காதல் திருமணம் செய்துகொண்டனர். விஜயா 9, திவ்யா 8, வெங்கடேஷ் 4 ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபடுவாராம். வீட்டில் வளர்த்த மாட்டை, மகாலட்சுமி விற்றுள்ளார். அதில் கிடைத்த பணத்தை கேட்டு விஜயகுமார் தகராறுசெய்துள்ளார். …

Read More »

இட்டமொழி அருகே காட்டுப்பகுதியில் விஷம் கொடுத்து மகளை கொன்று விட்டு பெண் தற்கொலை 2 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்– பரபரப்பு தகவல்கள்

இட்டமொழி அருகே காட்டுப்பகுதியில் விஷம் கொடுத்து மகளை கொன்று விட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். 2 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாயின. காதல் திருமணம் நெல்லை மாவட்டம் இட்டமொழி அருகே உள்ள வெங்கட்ராயபுரத்தை அடுத்த வீரணாஞ்சேரியைச் சேர்ந்தவர் பெருமாள். மின்வாரியத்தில் ஒயர்மேனாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் விஜயகுமார் (வயது 30). இவரும், பரப்பாடி அருகே உள்ள மாங்குளத்தைச் …

Read More »

நெல்லை மாவட்டத்தில் மிதமான மழை

திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மிதமான மழை பெய்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பொய்த்துவிட்டது. தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்தாலும்கூட திருநெல்வேலி மாவட்டத்தில் மழை பெய்யாதது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இருந்து இம்மாவட்டத்தில் மிதமான மழை பெய்தது. மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் குளிர்ந்த காற்று வீசியது. காலை 8 மணி நிலவரப்படி பாளையங்கோட்டையில் 6 மி.மீ., திருநெல்வேலியில் 4 மி.மீ., சங்கரன்கோவிலில் 2 மி.மீ., …

Read More »