திசையன்விளை அருகே சுடுகாட்டில் மீட்கப்பட்ட பெண் குழந்தையின் பெற்றோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்த விவரம் வருமாறு:– சுடுகாட்டில் குழந்தை திசையன்விளை அருகே உவரி அண்ணாநகர் கடற்கரை சுடுகாட்டில் நேற்று முன்தினம் 2 வயது பெண் குழந்தை அநாதையாக விடப்பட்டிருந்தது. தகவல் அறிந்த உவரி போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று குழந்தையை மீட்டு நெல்லை குழந்தைகள் நலக் காப்பகத்தில் சேர்த்தனர். இந்த குழந்தை …
Read More »விஜயகாந்தை நம்பி வாக்களியுங்கள் ! வள்ளியூரில் பிரேமலதா பிரசாரம்
தேமுதிக தலைவர் விஜயகாந்தை நம்பி வாக்களித்தால் தமிழ்நாட்டில் 25 லட்சம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார் பிரேமலதா விஜயகாந்த். ராதாபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.சிவனனைந்த பெருமாளை ஆதரித்து வள்ளியூர் பழைய பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவர் மேலும் கூறியதாவது: தொகுதி முன்னேற்றமடைய வேண்டும், தொகுதி மக்கள் வாழ்க்கைத்தரம் மேம்பட வேண்டும் என்பதற்காகத்தான் தேர்தல் நடைபெறுகிறது. …
Read More »கட்சித் தலைமைக்கு புகார்கள் குவிந்ததால் ராதாபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றம்
அதிமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்ட 4 நாட்களில் ராதாபுரம் தொகுதி வேட்பாளர் மாற்றப்பட்டிருக்கிறார். தற்போது இத் தொகுதிக்கு வேட்பாளராக சென்னையில் வசிக்கும் உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் ஐ.எஸ். இன்பதுரை அறிவிக்கப்பட்டிருக்கிறார். திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ.வாக மைக்கேல் ராயப்பன் உள்ளார். தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அணியில் இருந்த அவர், சமீபத்தில் அதிமுகவில் இணைந்தார். அதையடுத்து இத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப …
Read More »தமிழக முதல்வராகும் தகுதி விஜயகாந்துக்கு இல்லை: உதயகுமாரன்
தமிழக முதல்வராகும் தகுதி விஜயகாந்துக்கு இல்லை என பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவர் உதயகுமாரன் கூறினார். பச்சைத் தமிழகம் கட்சியின் சார்பில் ராதாபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதன் தலைவர் சுப. உதயகுமாரன், தேர்தல் அறிக்கைக்கு பதிலாக வாக்காளர்களுக்கு தேர்தல் ஒப்பந்தத்தை வெளியிட்டார். திருநெல்வேலியில் இன்று அவர் வெளியிட்ட ஒப்பந்த விவரம்: தேர்தலில் வெற்றி பெற்றால் தொகுதியிலேயே தங்கி மக்களுக்காக பணியாற்றுவேன். யாரிடமிருந்தும் எந்தக் காரணத்துக்காகவும், எந்தவிதத்திலும் கையூட்டு …
Read More »தட்டார்மடம் அருகே மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு
தட்டார்மடம் அருகே மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. கட்டிட காண்டிராக்டர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி தேரியூரை சேர்ந்தவர் ராகவன். இவருடைய மகன் சுதாகர் (வயது 33), கட்டிட காண்டிராக்டர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சூரியகாந்தி (25) என்பவருக்கும் கடந்த 29-05-13 அன்று திருமணம் நடந்தது. சுதாகருக்கு அவருடைய அத்தை மகளுடன் பழக்கம் இருந்து வந்தது. அதே …
Read More »திசையன்விளை அருகே கிராமத்தில் புகுந்தது சிறுத்தை அல்ல, கிரேடன் ரக நாய் : வனத்துறையினரின் புது ‘கரடியால்’ மக்கள் குழப்பம்
திசையன்விளை: திசையன்விளை அருகே கிராமத்தில் புகுந்தது சிறுத்தை அல்ல, கிரேடன் ரக நாய் என்று வனத்துறையினர் திசை திருப்புவதால் பொதுமக்கள் குழப்பத்தில் தவிக்கின்றனர். திசையன்விளை அருகே வாகைநேரியில் கடந்த 1ம் தேதி அதிகாலை விவசாயி மலையாண்டி என்பவரது தொழுவத்துக்கு குட்டியுடன் சிறுத்தை வந்தது. அங்கிருந்து அந்த சிறுத்தை ரோட்டை கடந்து செல்லும் போது அதே ஊரை சேர்ந்த கருப்பசாமி என்பவர் பார்த்ததாக கூறினார். மறுநாள் கருப்பசாமியின் மாமியார் பேச்சியம்மாள் மாடுகளுக்கு …
Read More »திருச்செந்தூரில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா கோலாகலம்
அய்யா வைகுண்டர் 184-வது அவதார தின விழா நேற்று நடந்தது. இதையொட்டி திருச்செந்தூர் அவதாரபதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அய்யா வைகுண்டர் அவதார தின விழா அய்யா வைகுண்டர் 184-வது அவதார தின விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டரின் அவதாரபதியில், அய்யா வைகுண்டர் அவதார தின விழா கடந்த 2 நாட்கள் நடந்தது. …
Read More »திசையன்விளை பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலியை பிடிக்க 3 இடங்களில் கூண்டுகள்
நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில் குட்டியுடன் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலியை பிடிக்க 3 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. சுற்றித்திரியும் சிறுத்தை நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள வாகநேரி, இட்டமொழி பகுதிகளில் குட்டியுடன் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலியால், அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டு இருக்கிறது. சிறுத்தை அடித்துவிடக் கூடாது என்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விடாமல் வீடுகளின் அருகிலேயே கட்டிப்போட்டு கண்காணித்து வருகின்றனர். இரவில் வீடுகளில் மின்விளக்குகளை எரியவிட்டு …
Read More »சாமிதோப்பில் இன்று அய்யா வைகுண்டர் அவதார தினம்
சாமிதோப்பில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா வியாழக்கிழமை (மார்ச் 3) கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் மாசி 20 ஆம் தேதி அவதார தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டு இதையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள அய்யா பதியில் இருந்து புதன்கிழமை (மார்ச் 2) சாமிதோப்பு தலைமைப்பதி நிர்வாகி சாமி தலைமையில் பேரணி புறப்பட்டது. இந்த வாகனப் பேரணி திருச்செந்தூர், திசையன்விளை, உடன்குடி, …
Read More »திசையன்விளை பகுதியில் சிறுத்தை நடமாட்டம்? வனத் துறையினர் ஆய்வு
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வனத் துறையினர் சென்று பதிவாகியிருந்த விலங்கின் கால் தடத்தைப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். திசையன்விளையை அடுத்த இட்டமொழி அருகே உள்ள வாகைனேரியைச் சேர்ந்தவர் மலையாண்டி. மாடு மேய்க்கும் தொழிலாளி. இவரது வீட்டு மாட்டுத் தொழுவத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நாய் குரைக்கும் சப்தம் கேட்டதாம். அவர் வெளியே வந்தபோது, தொழுவத்தில் இருந்து சிறுத்தை போன்ற …
Read More »