திசையன்விளை குட்டம் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனம் மனைவி சரஸ்வதி(50). இவர் வீட்டையொட்டி கடை வைத்துள்ளார். நேற்று மதியம் கடையில் இருந்த போது பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இரு வாலிபர்கள் தண்ணீர் பாக்கெட் கேட்டுள்ளனர். சரஸ்வதி எடுத்துக் கொடுத்த போது ஒருவர் அவர் அணிந்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஐந்தேகால் பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து அவர் உவரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் …
Read More »Yearly Archives: 2015
கலாம் மறைவுக்கு அஞ்சலி திசையன்விளையில் மவுன ஊர்வலம்
திசையன்விளை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவிற்கு அனுதாபம் தெரிவித்து திசையன்விளையில் அனைத்து கட்சியினர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மவுன ஊர்வலம் நடந்தது. சமாரியா தூய யோவான் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய பேரணி ஜேம்ஸ்ரோடு, பேரூராட்சி அலுவலகம், மெயின்பஜார், பழைய பேரூந்து நிலைய ஜங்சன், போஸ்ட்ஆபீஸ், பால்கனி மருத்துவமனை ரோடு, பேரூந்து நிலையம், உடன்குடிரோடு வழியாக மீண்டும் புறப்பட்ட இடத்தை வந்தடைந்தது. தொடர்ந்து அப்துல்கலாம் பற்றிய நினைவுகளுடன் …
Read More »எப்போதும் பரிசு உண்டு ஜோன்ஸ்டா கிரேஷியா
திசையன்விளை இயற்கைக் காட்சிகளைப் பார்த்ததுமே மனதுக்குள் ஓவிய ஒத்திகை நடத்திவிடுவார் ஜோன்ஸ்டா கிரேஷியா. வீட்டுக்கு வந்ததும் வண்ணங்களைக் குழைத்துத் தன் கற்பனைக்கு வடிவம் கொடுத்துவிடுவார். எம். டெக். முடித்திருக்கும் ஜோன்ஸ்டா, வேலை தேடுவதில் எவ்வளவு மும்முரமாக இருக்கிறாரோ அதைவிட அதிக முனைப்புடன் ஓவியங்கள் வரைகிறார். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் இருக்கும் இவரது வீட்டில் அடுக்கப்பட்டிருக்கும் ஓவியங்களே அதற்கு சாட்சி. “எங்க சொந்த ஊர் திசையன்விளை பக்கத்துல இருக்கற நாடார்உவரி. என்னோட …
Read More »நான்கு பேரை கொலை செய்ய முயற்சி ஒருவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை
ஜூலை 22, 2015 தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள அரசூர், பூச்சிக்காடு பகுதியில் நான்கு பேரை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் 10 ஆண்டு ஜெயில், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கூடுதல் செசன்சு கோர்ட் தீர்ப்பு வழங்கியது. தூத்துக்குடி மாவட்டம் அரசூர், பூச்சிக்காடு பகுதியில் 2013 ல் கோயில் திருவிழா நடந்தது. திருவள்ளூர் மாவட்டம் சாமிரெட்டிகண்டிகை, கும்மிடிப்பூண்டியை சேர்ந்த கேசவன் மகன் ராகவன், 15, கோயில் திருவிழாவிற்காக …
Read More »மணல் மேடால் திணறும் மணப்பாடு மீனவர்கள்- தூண்டில் பாலம் அமைக்க கோரிக்கை
ஜூலை 21, 2015 மணப்பாடு கடலில் திடீரென தோன்றிய மணல் மேடால் மீனவர்கள் படகை கடலுக்கு கொண்டு செல்ல முடியாமல் திண்டாடி வருகின்றனர். அதை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. உடன்குடி அருகே மணப்பாடு கடற்கரை கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மணப்பாடு கடல் எபபோதும் தென் பகுதியில் ஆவேசமாகவும், வடபகுதியில் அமைதியாகவும் காணப்படும். வருடத்தின் சில மாதங்கள் கடலின் வடபுறம் …
Read More »சேரன்மகாதேவியில் புதிய டெப்போ துவக்கம் களக்காடு வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?பயணிகள் எதிர்பார்ப்பு
ஜூலை 20, 2015 களக்காடு, : சேரன்மகாதேவியில் புதிய டெப்போ துவங்கப்பட்டுள்ளதால் களக்காடு வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா? என்று பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.களக்காடு வழித்தடத்தில் வள்ளியூர், பாபநாசம், தென்காசி, புளியங்குடி, நாகர்கோவில் டெப்போக்களை சேர்ந்த அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப போதுமான பஸ்கள் இயக்கப்படவில்லை என்பதே பயணிகளின் புகாராக உள்ளது.நாகர்கோவில் வழித்தடத்தில் போதிய பஸ்கள் இல்லாததால், குறிப்பிட்ட நேரங்களில் களக்காடு பஸ் நிலையத்தில் …
Read More »சாத்தான்குளம் வங்கியில் கொள்ளை முயற்சி: கடன் வாங்கிய வங்கியிலேயே கைவரிசை காட்ட முயன்ற வாலிபர்கள்
ஜூலை 20, 2015 தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்–இட்டமொழி மெயின்ரோட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது.நேற்று முன்தினம் ரம்ஜான் பண்டிகையை யொட்டி வங்கி மூடப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை அங்கு வந்த 3 மர்மநபர்கள் வங்கியின் நுழைவு பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிராவுக்கு செல்லும் வயரை துண்டித்ததோடு, அங்கிருந்த அலாரம் கருவியை பிடுங்கி எறிந்தனர். பின்னர் வங்கியின் முன்புறம் உள்ள இரும்பு கதவை உடைத்து உள்ளே புகுந்த அவர்கள் அங்கிருந்த பணத்தை கொள்ளையடிக்க …
Read More »தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வங்கி கடன் பெற தரம்பிரித்தல் முகாம் 22–ந் தேதி தொடங்குகிறது
ஜூலை 18, 2015 தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமப்புற மகளிர் சுய உதவிக்குழுக்கள் வங்கி கடன் பெறுவதற்கான தரம்பிரித்தல் முகாம் வருகிற 22–ந் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:– தரம்பிரித்தல் முகாம் 2015–16–ம் நிதியாண்டிற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.186 கோடி வங்கி கடன் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார அளவில் தகுதியான சுய …
Read More »தந்தை சித்ரவதையால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவர்கள் சாத்தான்குளம் அருகே மீட்கப்பட்டனர்
ஜூலை 16, 2015 நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்தவர் ராஜ் குமார். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு பிரவீன் (வயது12), நவீன் (12) என்ற 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜ்குமார் 2–வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 2–வது திருமணம் செய்த ராஜ்குமார் தனது முதல் மனைவியின் குழந்தைகளான பிரவீன், …
Read More »மெஞ்ஞானபுரம் அருகே தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
ஜூலை 16, 2015 மெஞ்ஞானபுரம் அருகே தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் 15 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர் திருட்டுகள் திருச்செந்தூர், மெஞ்ஞானபுரம், சாத்தான்குளம், நாசரேத், தட்டார்மடம் பகுதிகளில் தொடர்ந்து பல்வேறு வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் எம்.கோட்னிஸ் உத்தரவின் பேரில், சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகராஜ் மேற்பார்வையில், மெஞ்ஞானபுரம் …
Read More »