திசையன்விளை, கணவர் பிரிந்து சென்றதால் மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கணவரை பிரிந்து… நெல்லை மாவட்டம் திசையன்விளை விஸ்வகர்மா தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் ஆசாரி. இவருடைய மகள் பார்வதி(வயது30). இவருக்கும், தூத்துக்குடியைச் சேர்ந்த ரஞ்சித்குமாருக்கும் கடந்த 2010–ம் ஆண்டு திருமணம் நடந்தது. இத்தம்பதியருக்கு 4½ வயதில் சுவேதா என்ற பெண் குழந்தை உள்ளது. திருமணமான சில மாதங்களிலேயே கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. பிரச்சினை …
Read More »10-ம் வகுப்பில் மாநில அளவில் 2-வது இடம்: குழந்தை தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்ட மாணவி சாதனை
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 470 மதிப்பெண்கள் பெற்று, குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டவர்களில் மாநில அளவில் 2-வது இடம் பிடித்த திசையன்விளை மாணவி சிவராமலட்சுமியை மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன் பாராட்டினார். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியைச் சார்ந்த சிவராமகிருஷ்ணன், ரூபி ஸ்டெல்லா தம்பதியின் மகளான சிவராமலட்சுமி பீடி சுற்றும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். குழந்தை தொழிலாளியாக இருந்த இவர் மீட்கப்பட்டு, திசையன்விளை சிறப்பு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்தார். தொடர்ந்து …
Read More »திசையன்விளை அருகே இளம்பெண் கற்பழித்து கொலையா? போலீசார் தீவிர விசாரணை
திசையன்விளை திசையன்விளை அருகே நிர்வாண நிலையில் இளம்பெண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. அந்த பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பரபரப்பு சம்பவம் குறித்த விவரம் வருமாறு:– இளம்பெண் பிணம் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள காரம்பாடு ஓடை பகுதியில் இளம்பெண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், திசையன்விளை(பொறுப்பு) கிராம …
Read More »திசையன்விளை அருகே கிராமத்தில் புகுந்தது சிறுத்தை அல்ல, கிரேடன் ரக நாய் : வனத்துறையினரின் புது ‘கரடியால்’ மக்கள் குழப்பம்
திசையன்விளை: திசையன்விளை அருகே கிராமத்தில் புகுந்தது சிறுத்தை அல்ல, கிரேடன் ரக நாய் என்று வனத்துறையினர் திசை திருப்புவதால் பொதுமக்கள் குழப்பத்தில் தவிக்கின்றனர். திசையன்விளை அருகே வாகைநேரியில் கடந்த 1ம் தேதி அதிகாலை விவசாயி மலையாண்டி என்பவரது தொழுவத்துக்கு குட்டியுடன் சிறுத்தை வந்தது. அங்கிருந்து அந்த சிறுத்தை ரோட்டை கடந்து செல்லும் போது அதே ஊரை சேர்ந்த கருப்பசாமி என்பவர் பார்த்ததாக கூறினார். மறுநாள் கருப்பசாமியின் மாமியார் பேச்சியம்மாள் மாடுகளுக்கு …
Read More »திசையன்விளை பஸ் நிலையத்தில் பயங்கரம்: பள்ளி தலைமை ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு முன்னாள் ராணுவ வீரர் கைது
திசையன்விளை பஸ் நிலையத்தில் பள்ளி தலைமை ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:– தலைமை ஆசிரியை நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ளது கேசவன்குளம். இந்த ஊரைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருடைய மனைவி பார்வதி (வயது 37). இவர் திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். பள்ளிக்கூடத்துக்கு தினமும் …
Read More »