நெல்லை மாவட்டம் திசையன்விளையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உலக ரட்சகர் ஆலயத்தை, தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் அர்ச்சித்து திறந்து வைத்தார். திசையன்விளையில் உலக ரட்சகர் புதிய ஆலயத்தின் அர்ச்சிப்பு பெருவிழா, கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் திருப்பலியை நிறைவேற்றி, புதிய கொடிமரத்தை அர்ச்சித்து கொடியேற்றி வைத்தார். தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது. நேற்று, …
Read More »மயில் கூட்டத்தை பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
நெல்லை: வறட்சி காரணமாக வெளியேறிய மயில்கள்,பருவமழையை தொடர்ந்து மீண்டும் கூட்டம் கூட்டமாக கிராம பகுதிகளுக்கு திரும்பி வருவதைக்கான ஏராளமான சுற்றுலாப்பயணிகளும், பொதுமக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை மாவட்ட பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக மழை இல்லாமல் எங்கு பார்த்தாலும் வறட்சியாக காணப்பட்டதாலும், நிலங்களில் பயிர் விளைச்சல் இல்லாததாலும் மயில்கள் உணவு தேடி பல்வேறு இடங்களுக்கு சென்றன. xஇந்நிலையில் மழை …
Read More »நெல்லை மாவட்டத்திற்கு 47 திட்டங்கள் அறிவிப்பு: புதிய வருவாய் வட்டமாக மாறுகிறது திசையன்விளை
திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 47 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், அதன்ஒரு பகுதியாக திசையன்விளையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்படும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது: திசையன்விளையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்படும். அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அம்பாசமுத்திரம் அருகே வாகைகுளம் பகுதியில் 240 அடுக்குமாடி …
Read More »நெல்லை அருகே பயங்கர சம்பவம்: சென்னை வாலிபர் தலை துண்டித்து கொலை
திசையன்விளை: நெல்லை அருகே தலையை துண்டித்து சென்னை தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 8 பேர் கும்பலை போலீசார் தேடிவருகின்றனர். நெல்லை மாவட்டம், இட்டமொழி அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் கார்த்திக் (27). சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு விடுமுறையில் கார்த்திக், ஊருக்கு வந்திருந்தார். நேற்று மாலை …
Read More »நெல்லை அருகே இன்று அதிகாலை பயங்கரம்: இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை
திசையன்விளை: திசையன்விளை அருகே இன்று அதிகாலை நடத்தை சந்தேகத்தில் இளம்பெண் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கணவர் போலீசில் சரணடைந்தார். நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உபகாரமாதாபுரத்தைச் சேர்ந்தவர் ஜான்பால்(37) பந்தல் போடும் தொழிலாளி. இவருக்கும் கரைசுத்துபுதூர் அருகே உள்ள ராஜம்மாள்புரத்தைச் சேர்ந்த முத்துச்சாமி(56) மகள் பொன்இசக்கி(28) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பிரசாந்த்(7) என்ற மகனும், செல்வரோஜா(6) என்ற மகளும் …
Read More »சசிகலா புஷ்பா முன்ஜாமின் மனு: ஜூன் 5க்கு ஒத்திவைப்பு
மதுரை: அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி.,யின் முன் ஜாமின் மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது. சசிகலா புஷ்பா தாக்கல் செய்த மனு: எங்கள் வீட்டில் வேலை செய்த பானுமதி, அவரது சகோதரி ஜான்சி ராணி புகாரின்படி, துாத்துக்குடி புதுக்கோட்டை மகளிர் போலீசார் 2016ல் என் மீதும், குடும்பத்தினர் மீதும் வழக்குப் பதிந்தனர். வழக்கை வாபஸ் பெறுமாறு கட்டாயப்படுத்தி, கையெழுத்து வாங்கியதாக, எங்களுக்கு …
Read More »நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் வேளாண் விற்பனை குழு வேண்டுகோள்
நெல்லை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விளைபொருட்களை இருப்பு வைத்து விவசாயிகள் பயன் பெற வேண்டும் என வேளாண் விற்பனை குழு கேட்டுக் கொண்டுள்ளது. எந்தவிதமான பிடித்தமும் கிடையாது இதுதொடர்பாக வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை நெல்லை விற்பனைக்குழு செயலாளர் டி.விஷ்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– நெல்லை மாவட்டத்தில் நெல்லை, வள்ளியூர், அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், பாவூர்சத்திரம், ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், சிவகிரி, திருவேங்கடம், திசையன்விளை …
Read More »வீணடிக்கப்பட்ட மணிமுத்தாறு அணை பூங்கா: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
மணிமுத்தாறு அணையின் அடிவாரத்தில உள்ள பூங்காவில், செயற்கை நீரூற்றுகளும், அணையில் இருந்து கசிவு நீர் ஓடி வரும் அழகிய கால்வாய்களும் தூர்ந்து போய் உள்ளன. ஓய்வு அறைகள், காட்சி கோபுரங்கள், விளையாட்டு சாதனங்கள் சேதம் * திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாப் பகுதியாக விளங் கிய மணிமுத்தாறு அணைபூங்கா முறையான பராமரிப்பின்றி வீணடிக்கப்பட்டு விட்டது. இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ஏமாற் றத்துடன் திரும்ப நேரிடுகிறது. தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறாக …
Read More »திசையன்விளை அருகே ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது திரளானவர்கள் பங்கேற்பு
திசையன்விளை, திசையன்விளை அருகே அமைந்துள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் கலந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் திரளானோர் கலந்துகொண்டனர். ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற தர்காக்களில், நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே அமைந்துள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் ஹசரத் சையதலி பாத்திமா (ரலி), அவரது கணவர் ஹசரத் சேகு முகமது (ஒலி) ஆகியோர் தர்காவாகும். ஆண்டுதோறும் இங்கு கந்தூரி …
Read More »பக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் ராதாபுரம் பகுதி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்பதுரை எம்.எல்.ஏ., கலெக்டரிடம் கோரிக்கை மனு
நெல்லை, பக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் ராதாபுரம் பகுதி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் கருணாகரனிடம், ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ. ஐ.எஸ்.இன்பதுரை கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கொடுத்துள்ள மனுவில், “நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட கூட்டப்புளி கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கென்னடி, சலேட்ராஜா, வின்சென்ட், சாகர், கிளவுடின், இடிந்தகரை கிராமத்தை சேர்ந்த பிரசாந்த், அந்தோணி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 7 …
Read More »