இட்டமொழி அருகே மரத்தில் லாரி மோதிய விபத்தில் நெல் வியாபாரி உள்பட 2 பேர் காயமடைந்தனர். நெல்லை மாவட்டம் இட்டமொழி அருகே பெரும்பனையை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 50), நெல் வியாபாரி.இவர் சம்பவத்தன்று தனக்கு சொந்தமான மினிலாரியில் விவசாயிகளிடமிருந்து வாங்கிய நெல் மூடைகளை பாவூர்சத்திரத்தில் இறக்கிவிட்டு லாரியில் தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். லாரியை இட்டமொழி அருகே உள்ள மனகாவலபுரத்தை சேர்ந்த சாந்தகுமார் (40) ஓட்டினார். லாரி, இட்டமொழி அருகே …
Read More »காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நெல்லை மாவட்டத்தில் ரயில், சாலை மறியல்: 555 பேர் கைது
காவிரிமேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்தும், உடனடியாக காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்தியகம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்ப் புலிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் புதன்கிழமை ரயில், சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தென்காசியில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் பி.எஸ்.எஸ்.போஸ் …
Read More »திசையன்விளை அருகே விபத்தில் காயமடைந்தவர் சாவு
திசையன்விளை அருகே நிகழந்த விபத்தில் காயமடைந்து, மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் புதன்கிழமை உயிரிழந்தார். நான்குனேரி அருகே உள்ள பட்டர்புரத்தை சேர்ந்த 17 பேர் திசையன்விளை அருகில் உள்ள தச்சன்விளை கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு சென்றுவிட்டு சனிக்கிழமை அதிகாலை வேனில் ஊர் திரும்பினர். திசையன்விளையை அடுத்த வாழைத்தோட்டம் கிராமம் அருகே எதிரே வந்த கார் வேனுடன் நேருக்கு நேர் மோதி வேன் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த …
Read More »திசையன்விளை அருகே வேன்–கார் மோதல்; 7 பேர் காயம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை
திசையன்விளை அருகே வேனும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். திசையன்விளை, வேன்– கார் மோதல் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பட்டர்புரத்தை சேர்ந்த 17 பேர், தூத்துக்குடி மாவட்டம் தச்சன்விளையில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்றுவிட்டு நேற்று அதிகாலை வேனில் ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தனர். திசையன்விளை அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தின் …
Read More »திருச்செந்தூர் தொகுதியில் பழுதான சாலைகளை சீரமைக்க எம்எல்ஏ கோரிக்கை
திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பழுதான சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக தூத்துக்குடி நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் பாலசுப்பிரமணியனிடம் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த மனு விவரம்: திருச்செந்தூர் பேரவைத் தொகுதிக்குள்பட்ட சாலைகள் பெரும்பாலும் பழுதடைந்த நிலையில் உள்ளன. தூத்துக்குடி-திருச்செந்தூர், கன்னியாகுமரி-திருச்செந்தூர், திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலைகளின் இணைப்பு பகுதிகள் பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றன. முருகன்குறிச்சி- பிச்சிவிளை-சீர்காட்சி- உடன்குடி சாலை, திருச்செந்தூர்- …
Read More »திசையன்விளை மனோ கல்லூரி கட்டடப் பணி: எம்.எல்.ஏ. ஆய்வு
திசையன்விளை மனோ கல்லூரியில் ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் கட்டடப் பணிகளை ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ. பார்வையிட்டார். திசையன்விளையில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி தனியார் வணிக வளாகத்தில் வாடகை இல்லாமல் இயங்கி வருகிறது. இக்கல்லூரிக்கு சொந்தமாக கட்டடம் கட்ட முன்னாள் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் நந்தன் குளத்தில் தனக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கி இருந்தார். இந்நிலையில் இன்பதுரை எம்.எல்.ஏ. …
Read More »சாத்தான்குளத்தில் பணிமனையை மாற்ற எதிர்ப்பு: வட்டாட்சியரிடம் மனு
சாத்தான்குளம் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையை வேறு பணிமனையுடன் இணைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக எழுந்த புகாரை அடுத்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வட்டாட்சியரிடம் சனிக்கிழமை மனு அளித்தனர். திருநெல்வேலிலி கோட்டம், தூத்துக்குடி மண்டலம் சாத்தான்குளத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை கடந்த ஆண்டு மார்ச் 8 அம் தேதி தமிழக முதல்வரால் காணொலி காட்சி மூலம் திறந்துவைக்கப்பட்டது. அப்போது பணிமனை மேலாளர் உள்ளிட்ட சில ஊழியர்களும், 3 பேருந்துகளும் …
Read More »6 ஆண்டுகளாக நிதி ஒதுக்கியும் அரை அடி பணி கூட நடக்கவில்லை:தவியாய் தவிக்கிறது தாமிரபரணி கால்வாய்
திருநெல்வேலி:தாமிரபரணி– நம்பியாறு வெள்ளநீர் கால்வாய் திட்டத்திற்கு கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 300 கோடி ரூபாயில் முறையாக செலவழிக்காத நிலையில் இந்த ஆண்டும் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி தண்ணீர் நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களின்விவசாயம், குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. நவம்பர், டிசம்பரில் வெள்ள நீர் வீணாக கடலுக்கு செல்கிறது. இதை தடுத்து வறட்சி பகுதியான திசையன்விளை, நாங்குநேரியில் சுமார் 42 ஆயிரம் ஏக்கர் பயன்பெறும் …
Read More »108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில் 108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. திசையன்விளை நெடுவிளை தெருவைச் சேர்ந்தவர் பெயின்டர் கணேசன். இவரது மனைவி சேர்மக்கனி (26). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர், குழந்தை பிறப்பதில் சிக்கல் இருப்பதாகக் கூறி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தார். ஆம்புலன்ஸ் …
Read More »புயல் காரணமாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் 4,600 படகுகள் கடலுக்கு செல்லவில்லை..
புயல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் சுமார் 4,600க்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. தென்மேற்கு வங்க கடலில், இலங்கையின் தெற்கு பகுதியில் புயல் மையம் கொண்டுள்ளது. இது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு உள்ளதால், தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதையடுத்து கடந்த 3 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் படகுகள் …
Read More »