திசையன்விளை அருகே கூலிப்படையை ஏவி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்தனர். திசையன்விளை: நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அப்புவிளையை சேர்ந்தவர் கணபதி பாண்டியனின் மகன் சந்தோஷ் ராஜா (வயது 32). இவர் திருப்பூரில் உள்ள ஒரு நண்பருடன் சேர்ந்து குளிர்பான ஏஜெண்டு எடுத்து நடத்தி வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் ஏற்பட்ட தகராறில் அவரது …
Read More »விபத்தில் மூளைசாவு அடைந்த மாணவனின் சிறுநீரகம்- கல்லீரல் 2 பேருக்கு பொருத்தப்பட்டது
திசையன்விளை: நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பனைவிளையைச் சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி மாணிக்கவல்லி. இவர்களுடைய மகள்கள் ஞான ஜெயனி, ரீட்டா, மகன்கள் கிருஷ்ண பெருமான், கோபிகிருஷ்ணன் (வயது 16). இதில் கோபிகிருஷ்ணன் திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் ஐ.டி.ஐ.யில் முதலாம் ஆண்டு படித்து வந்தார் அவர், கடந்த 26-ந்தேதி திசையன்விளையில் இருந்து உவரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள், …
Read More »திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவிலில் மஞ்சள் பெட்டி ஊர்வலம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
திசையன்விளை, திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவிலில் மஞ்சள் பெட்டி ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சுடலை ஆண்டவர் கோவில் நெல்லை மாவட்டம் திசையன்விளை வடக்கு தெருவில் உள்ளது சுடலை ஆண்டவர் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் கொடை விழா வெகுவிமர்சையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டிற்கான கொடைவிழா கடந்த 19–ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் விளையாட்டு போட்டிகள், கோலப்போட்டி, சமய …
Read More »திசையன்விளை அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்
திசையன்விளை: திசையன்விளை அருகே முதுமொத்தன்மொழி சாலையில் உள்ள ராதாபாய் நகர் காட்டுப்பகுதியில் இன்று காலை ஒரு ஆண் பிணம் கிடந்தது. இதுபற்றி திசையன்விளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்தவர் யார்? அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அவர் நீல கலரில் கட்டம் போட்ட லுங்கியும், சட்டையும் அணிந்திருந்தார். அவர் …
Read More »திசையன்விளை அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்
திசையன்விளை அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம் திசையன்விளை: திசையன்விளை அருகே முதுமொத்தன்மொழி சாலையில் உள்ள ராதாபாய் நகர் காட்டுப்பகுதியில் இன்று காலை ஒரு ஆண் பிணம் கிடந்தது. இதுபற்றி திசையன்விளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்தவர் யார்? அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அவர் நீல கலரில் …
Read More »நெல்லை மாவட்டத்தில் புதிதாக திசையன்விளை தாலுகா உதயம்
திசையன்விளை, நெல்லை மாவட்டத்தில் 16-வது தாலுகாவாக, திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய தாலுகாவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து நேற்று காலையில் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். திசையன்விளையில் புதிய தாலுகா அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ள நவ்வலடி சாலையில் தனியாருக்கு சொந்தமான கட்டிட திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி புதிய தாலுகா …
Read More »திசையன்விளை புதிய தாலுகா உதயம் தாசில்தாராக தாஸ்பிரியன் நியமனம்
திசையன்விளை, திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உதயம் ஆகியுள்ளது. தாசில்தாராக தாஸ்பிரியன் நியமிக்கப்பட்டு உள்ளார். திசையன்விளை தாலுகா நெல்லை மாவட்டத்தில் உள்ள ராதாபுரம், நாங்குநேரி தாலுகாக்களை பிரித்து, திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. திசையன்விளை புதிய தாலுகா வருகிற 25–ந்தேதியில் இருந்து செயல்படும் என்றும், திசையன்விளை குறுவட்டத்துக்கு உட்பட்ட திசையன்விளை, அப்புவிளை, முதுமொத்தான்மொழி, உறுமன்குளம், கரைச்சுத்துபுதூர், குட்டம், குமாரபுரம், கரைச்சுத்துஉவரி, கோட்டைக்கருங்குளம் …
Read More »திசையன்விளை புதிய தாலுகா அலுவலகத்துக்கு தற்காலிக இடம் தேர்வு கலெக்டர் ஷில்பா பார்வையிட்டார்
திசையன்விளை புதிய தாலுகா அலுவலகத்துக்கு தற்காலிக இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அந்த இடத்தை கலெக்டர் ஷில்பா நேற்று பார்வையிட்டார். திசையன்விளை, திசையன்விளை புதிய தாலுகா அலுவலகத்துக்கு தற்காலிக இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அந்த இடத்தை கலெக்டர் ஷில்பா நேற்று பார்வையிட்டார். புதிய தாலுகா இன்று உதயம் நெல்லை மாவட்டம் திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு புதிதாக தனி தாலுகா இன்று (வியாழக்கிழமை) உதயமாகிறது. சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி …
Read More »திசையன்விளை மார்க்கெட்டில் மீன்கள் விலை கடும் வீழ்ச்சி சீலா ரகம் கிலோ ரூ.200 முதல் ரூ.400–க்கு விற்பனை
திசையன்விளை, தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நெல்லை மாவட்டம் திசையன்விளை மார்க்கெட்டில் மீன்கள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளன. சீலா மீன் கிலோ ரூ.200 முதல் ரூ.400–க்கு விற்கப்படுகிறது. மீன் மார்க்கெட் நெல்லை மாவட்டம் திசையன்விளை வளர்ந்து வரும் நகரமாகும். இங்கு மீன் மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு ராமேசுவரம், தூத்துக்குடி, மணப்பாடு, உவரி, பெரியதாழை ஆகிய ஊர்களில் இருந்தும் மீனவர்கள் மீன்களை விற்பனைக்காக கொண்டு வருவர். திசையன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டார …
Read More »திசையன்விளை அருகே பயங்கரம் காதல் தகராறில் வாலிபர் கொலை நண்பர்கள் 2 பேர் கைது
திசையன்விளை, திசையன்விளை அருகே காதல் தகராறில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். வாலிபர் பிணம் நெல்லை மாவட்டம் திசையன்விளை மின்வாரிய அலுவலகம் அருகே கல்வெட்டான்குழி பகுதியில் நேற்று காலை வாலிபர் ஒருவர் படுகாயங்களுடன் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த திசையன்விளை மற்றும் தட்டார்மடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வாலிபர் உடல் கிடந்த பகுதி தூத்துக்குடி மாவட்ட …
Read More »