Breaking News

நிகழ்வுகள்

அனைத்துவிதமான தினசரி நிகழ்வுகள் உங்களுக்காக!

திசையன்விளையில் 825 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி மைக்கேல் ராயப்பன் எம்.எல்.ஏ. வழங்கினார்

திசையன்விளை நகர பஞ்சாயத்து 16-வது வார்டு கீரைக்காரன்தட்டு, 17-வது வார்டு சண்முகபுரம் ஆகிய இடங்களில் தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கும் விழா நடந்தது. நகர பஞ்சாயத்து தலைவர் ஏ.கே.சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் நாராயணபெருமாள், ராதாபுரம் தாசில்தார் ஜஸ்டின் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.மைக்கேல் ராயப்பன் எம்.எல்.ஏ., 16, 17-வது ஆகிய வார்டுகளைச் சேர்ந்த 825 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், …

Read More »

திசையன்விளையில் 825 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி மைக்கேல் ராயப்பன் எம்.எல்.ஏ. வழங்கினார்

திசையன்விளை நகர பஞ்சாயத்து 16-வது வார்டு கீரைக்காரன்தட்டு, 17-வது வார்டு சண்முகபுரம் ஆகிய இடங்களில் தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கும் விழா நடந்தது. நகர பஞ்சாயத்து தலைவர் ஏ.கே.சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் நாராயணபெருமாள், ராதாபுரம் தாசில்தார் ஜஸ்டின் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.மைக்கேல் ராயப்பன் எம்.எல்.ஏ., 16, 17-வது ஆகிய வார்டுகளைச் சேர்ந்த 825 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், …

Read More »

நதியை எப்போதும் அநீதியால் அடைக்க முடியாது

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட் டங்களுக்கு இரண்டு முகங்கள் இருக்கின்றன. ஒன்று பசுமை யானது. தாமிரபரணி தரும் செழிப்பு அது. மற்றொன்று ரத்தச் சிவப்பு. தேரி நிலங்களாக விரியும் சிவப்புப் பாலை அது. பசுமை விளையாதத் தரிசு அது. ஒரு பக்கம் ஓடும் ஆற்றில் கையில் அள்ளி தண்ணீர் குடிக்கிறார்கள். மறுபக்கம் நிலத்தடியை ஆழத் தோண்டினாலும் மணல்தான் மிஞ்சு கிறது. இயற்கையின் வினோதங்களில் இதுவும் ஒன்று. திருநெல்வேலியின் நாங்குநேரி, ராதாபுரம், தூத்துக்குடியின் …

Read More »

திசையன்விளையில் அதிமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

திசையன்விளை, : நெல்லை புறநகர் மாவட்ட ஜெ. பேரவை சார்பில் அதிமுக அரசின் 4 ஆண்டுகால சாதனைகளை விளக்கியும், ராதாபுரம் தொகுதியில் நடந்துள்ள  வளர்ச்சி பணிகளை விளக்கியும் திசையன்விளை பழைய பஸ் நிலையத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. நெல்லை புறநகர் மாவட்ட ஜெ. பேரவை தலைவர் ஏ.கே.சீனிவாசன் தலைமை வகித்தார். ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஜெயபால், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணைத் தலைவர் பாலன், நகர செயலாளர் சுடலைமணி, …

Read More »

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் திசையன்விளை முருங்கைக்காய்

திசையன்விளை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் முருங்கைகள் பயிரிடப்பட்டுள்ளது. வறட்சியை தாங்கும் சக்தி முருங்கைக்கு உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் மூலம் முருங்கை விவசாயம் செய்து வருகின்றனர். ஆண்டுக்கு 8 மாதங்கள் வருவாய் தரும் இப்பகுதியில் விளையும், யாழ்ப்பாணம், குரூஸ், அழகி செடி ரக முருங்கைக்காய்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது இந்த ரக முருங்கைக்காய்கள் விளைச்சல் அதிகமாக உள்ளது. தினசரி …

Read More »

மணல் லாரி மோதி பள்ளி மாணவன் சாவு பொதுமக்கள் மறியல்; போலீஸ் குவிப்பு

மணல் லாரி மோதி பள்ளி மாணவன் சாவு: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள தாங்கை கைலாசபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயமுருகன். இவரது மனைவி தெய்வகனி. இவர்களது மகன்கள் லெட்சுமணன்(11), ராமு(10), மகள் காத்திகா(8). ஜெயமுருகன் சென்னையில் உள்ள கடையில் வேலை பார்க்கிறார். குழந்தைகள் தெய்வக்கனியின் பராமரிப்பில் உள்ளனர்.லெட்சுமணன் உடன்குடி தேரியூர் ராமகிருஷ்ண சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் 6ம்வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு சைக்கிளில் புறப்பட்டார். தாங்கை பண்டாபுரம் …

Read More »

திசையன்விளையில் தமாகா ஆலோசனை கூட்டம்

திசையன்விளை, : ராதாபுரம் வட்டாரம் மற்றும் திசையன்விளை நகரம் சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் மோகன்குமாரராஜா தலைமை வகித்தார். மாநில மகளிரணி துணை தலைவர் புஷ்பலெட்சுமி கனகராஜ் முன்னிலை வகித்தார். மாநில இணைச் செயலாளர் சுயம்புராஜன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் மற்றும் நெல்லை மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் எம்.பி ராம்பாபு கலந்து கொண்டு பேசினார். …

Read More »

திருமணமான 3 மாதத்தில் பரிதாபம் குத்துவிளக்கால் தாக்கி புதுப்பெண் படுகொலை கொலையாளியை போலீஸ் தேடுகிறது

திசையன்விளை: வீட்டில் தனியாக இருந்த திருமணமாகி 3 மாதங்களே ஆன புதுப்பெண் குத்துவிளக்கால் அடித்து கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு உள்ளார். திசையன்விளை அருகே நடந்துள்ள இந்த படுகொலையில் ஈடுபட்ட மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:– புதுப்பெண் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள வடிவம்மன்பட்டியைச் சேர்ந்தவர் குப்பா நாயக்கர். இவருடைய மனைவி சீதை அம்மாள். இவர்களுக்கு முத்துமாரி என்ற பாப்பா(வயது22) மற்றும் 2 மகன்கள் …

Read More »

தமிழகத்தில் முதன்முறையாக திசையன்விளை பேரூராட்சியில் 5 கி.மீ சுற்றளவில் 72 கண்காணிப்பு கேமராக்கள்

திசையன்விளை பேரூராட்சி பகுதியில் சுமார் 5 கி.மீ சுற்றளவில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் 72 கம்பியில்லா இணைப்புடன் கூடிய கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.   இதனை கலெக்டர், எஸ்.பி, எம்.பி துவக்கி வைத்தனர்.திசையன்விளை பகுதியில் போலீசுக்கு சவால் விடும் வகையில் கடந்த சில வருடங்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது. இதனை தடுக்க வள்ளியூர் டி.எஸ்.பி தலைமையில், பேரூராட்சி தலைவர் சீனிவாசன் முன்னிலையில் வியாபாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்ட …

Read More »

திசையன்விளை:நெல்லை மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்; ஆர்ப்பாட்டம் பெண்கள் உள்பட 975 பேர் கைது

திசையன்விளை:நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொழிற்சங்கத்தினர் சாலைமறியல், ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 975 பேர் கைது செய்யப்பட்டனர். தென்காசி மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளிடம் இருந்து நிலங்களை பறிக்க கூடாது, தொழில் பூங்கா தொடங்குவதற்காக விவசாயிகளிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அரசு வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை …

Read More »