Breaking News

Recent Posts

தந்தை சித்ரவதையால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவர்கள் சாத்தான்குளம் அருகே மீட்கப்பட்டனர்

ஜூலை 16, 2015 நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்தவர் ராஜ் குமார். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு பிரவீன் (வயது12), நவீன் (12) என்ற 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜ்குமார் 2–வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 2–வது திருமணம் செய்த ராஜ்குமார் தனது முதல் மனைவியின் குழந்தைகளான பிரவீன், …

Read More »

மெஞ்ஞானபுரம் அருகே தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

ஜூலை 16, 2015 மெஞ்ஞானபுரம் அருகே தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் 15 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர் திருட்டுகள் திருச்செந்தூர், மெஞ்ஞானபுரம், சாத்தான்குளம், நாசரேத், தட்டார்மடம் பகுதிகளில் தொடர்ந்து பல்வேறு வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் எம்.கோட்னிஸ் உத்தரவின் பேரில், சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகராஜ் மேற்பார்வையில், மெஞ்ஞானபுரம் …

Read More »

திசையன்விளை நகரப்பஞ்சாயத்தில் ரூ.1.19 கோடியில் திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டு விழா

ஜூலை 14, 2015 திசையன்விளை நகரப்பஞ்சாயத்தில் மனோஜ்பாண்டியன் எம்.பி. நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஆர்.சி. தொடக்கப்பள்ளி கட்டிட அடிக்கல் நாட்டு விழா, நகரப்பஞ்சாயத்து பொது நிதியில் இருந்து ரூ.70 லட்சத்தில் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு மற்றும் தார் சாலை, சிமெண்டு ரோடு அமைப்பது, ரூ.15 லட்சம் செலவில் தமிழக அரசின் சிறப்பு திட்டம் மூலம் திசையன்விளையில் இருந்து முருகேசபுரம் வரை குடிநீர் குழாய் மற்றும் இரும்பு மூடி …

Read More »

ஸ்ரீவைகுண்டம் அணையில் அமலைச் செடிகள் மட்டும் அகற்றம்; இன்னும் மணல் அள்ளப்படவில்லை கலெக்டரிடம் புகார் மனு

ஜூலை 14, 2015 ஸ்ரீவைகுண்டம் அணையில் அமலை செடிகள் மட்டுமே அகற்றப்பட்டு வருகிறது. இன்னும் மணல் அள்ளப்படவில்லை என்று தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை அமைப்பாளர் நயினார் குலசேகரன் மனு கொடுத்து உள்ளார். குறைதீர்க்கும் நாள் தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் ம.ரவிகுமார் தலைமையில் நடந்தது. தூத்துக்குடி சப்–கலெக்டர் கோபாலசுந்தரராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர். …

Read More »

நெல்லை அருகே பரபரப்பு தனியார் ஏடிஎம் இயந்திரத்தில் கொட்டிய கள்ளநோட்டுகள் மையத்திற்கு போலீசார் பூட்டு

ஜூலை 13, 2015 திசையன்விளை: நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே இட்டமொழி மெயின் பஜாரில் டாட்டா இண்டிகேஷ் ஏடிஎம் மையம் உள்ளது. இதனை இப்பகுதியில் உள்ள விஜய அச்சம்பாடு, பண்டாரபுரம், பெரும்பனை, அழகப்பபுரம், சங்கரன்குடியிருப்பு, புதூர் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். நேற்று காலை இந்த ஏடிஎம் மையம் அருகில் செல்போன் கடை வைத்திருக்கும் அதே ஊரை சேர்ந்த சங்கரலிங்கம் என்பவர் ஆயிரம் ரூபாய் எடுத்தார். …

Read More »