Breaking News

Recent Posts

பரப்பாடியில் கல்குவாரி தண்ணீரில் மூழ்கி பிளஸ்–2 மாணவர் சாவு நண்பர்களுடன் குளித்த போது பரிதாபம்

சனி, ஜூன் 06,2015     பரப்பாடியில் கல்குவாரி தண்ணீரில் மூழ்கி, பிளஸ்–2 மாணவர் இறந்தார். தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டு இருந்த போது இந்த பரிதாப சம்பவம் நடந்தது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:– பிளஸ்–2 மாணவர் நெல்லை மாவட்டம் திசையன்விளையில், உடன்குடி சாலையில் எம்.எல். ஆஸ்பத்திரி தெரு சமீபம் ஆர்.டி.பி. காம்பவுண்டில் வசித்து வருபவர் லட்சுமணன். திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். …

Read More »

பாஜ நிர்வாகிக்கு கொலை மிரட்டல் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சாத்தான்குளம் அருகே உள்ள பூவுடையார்புரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (49). இவர் தூத்துக்குடி மாவட்ட பாஜ துணைத் தலைவராக உள்ளார். இவர் தன் மீது தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி தட்டார்மடம், சாத்தான்குளம் பகுதியில் சுவரொட்டி ஒட்டினார். மேலும் அவரை கண்டித்து பாஜ சார்பில் போராட்டம் நடத்த போவதாகவும் அறிவிப்பு வெளியிட்டார்.போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ராபிசனுக்கும், செல்வராஜிக்கும் பிரச்னை …

Read More »

அமைச்சர் மீது கள்ளத்தொடர்பு புகார்: உயர்நீதிமன்றக்கிளை தள்ளுபடி

ஆசிரியையுடனான தொடர்பால் அமைச்சர் சண்முகநாதன் மிரட்டல் விடுத்ததாகவும் புகார் மீதான விசாரணையை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றக் கோரியும் தாக்கலான வழக்கை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது. சாத்தான்குளம் தட்டார்மடம் இன்பராஜ் தாக்கல் செய்த மனு: பள்ளி ஆசிரியராக உள்ளேன். என் மனைவியாக இருந்தவர் லீமா ரோஸ் பள்ளி ஆசிரியை. சுற்றுலாத்துறை அமைச்சர் சண்முகநாதன், லீமா ரோஸ் இடையே தொடர்பு ஏற்பட்டது. விவாகரத்து பெற்றேன்.என் சொத்தில் லீமா ரோஸூக்குரிய பங்கை அவரது …

Read More »

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் விசாக திருவிழா கடல் மணல் சுமந்து பக்தர்கள் நேர்த்திக் கடன்

திங்கள் , ஜூன் 01,2015 உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழாவில், கடல் மணல் சுமந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். விசாக திருவிழா தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் குறிப்பிடத்தக்கது நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்பு லிங்க சுவாமி கோவில். சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் சிவபெருமான் சுயம்புவாக லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ஆண்டு தோறும் …

Read More »

கருப்பட்டி தயாரிப்பு, விலை மற்றும் பயன்கள்

கருப்பட்டி விலை 1 கிலோ- 150/- ரூபாய் பயன்கள்: பெண்களுக்கு கருப்பட்டி சிறந்த ஆரோக்கிய தரும் பொருளாகும். பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால், இடுப்பு வலிமை அடைவதுடன், கர்ப்பப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். சீரகத்தை வறுத்து சுக்கு, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் கீழ்வயிற்று வலி, வாயுத் தொல்லை நீங்கும். …

Read More »