Breaking News

Recent Posts

திசையன்விளையில் அதிமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

திசையன்விளை, : நெல்லை புறநகர் மாவட்ட ஜெ. பேரவை சார்பில் அதிமுக அரசின் 4 ஆண்டுகால சாதனைகளை விளக்கியும், ராதாபுரம் தொகுதியில் நடந்துள்ள  வளர்ச்சி பணிகளை விளக்கியும் திசையன்விளை பழைய பஸ் நிலையத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. நெல்லை புறநகர் மாவட்ட ஜெ. பேரவை தலைவர் ஏ.கே.சீனிவாசன் தலைமை வகித்தார். ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஜெயபால், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணைத் தலைவர் பாலன், நகர செயலாளர் சுடலைமணி, …

Read More »

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் திசையன்விளை முருங்கைக்காய்

திசையன்விளை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் முருங்கைகள் பயிரிடப்பட்டுள்ளது. வறட்சியை தாங்கும் சக்தி முருங்கைக்கு உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் மூலம் முருங்கை விவசாயம் செய்து வருகின்றனர். ஆண்டுக்கு 8 மாதங்கள் வருவாய் தரும் இப்பகுதியில் விளையும், யாழ்ப்பாணம், குரூஸ், அழகி செடி ரக முருங்கைக்காய்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது இந்த ரக முருங்கைக்காய்கள் விளைச்சல் அதிகமாக உள்ளது. தினசரி …

Read More »

மணல் லாரி மோதி பள்ளி மாணவன் சாவு பொதுமக்கள் மறியல்; போலீஸ் குவிப்பு

மணல் லாரி மோதி பள்ளி மாணவன் சாவு: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள தாங்கை கைலாசபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயமுருகன். இவரது மனைவி தெய்வகனி. இவர்களது மகன்கள் லெட்சுமணன்(11), ராமு(10), மகள் காத்திகா(8). ஜெயமுருகன் சென்னையில் உள்ள கடையில் வேலை பார்க்கிறார். குழந்தைகள் தெய்வக்கனியின் பராமரிப்பில் உள்ளனர்.லெட்சுமணன் உடன்குடி தேரியூர் ராமகிருஷ்ண சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் 6ம்வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு சைக்கிளில் புறப்பட்டார். தாங்கை பண்டாபுரம் …

Read More »

திசையன்விளையில் தமாகா ஆலோசனை கூட்டம்

திசையன்விளை, : ராதாபுரம் வட்டாரம் மற்றும் திசையன்விளை நகரம் சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் மோகன்குமாரராஜா தலைமை வகித்தார். மாநில மகளிரணி துணை தலைவர் புஷ்பலெட்சுமி கனகராஜ் முன்னிலை வகித்தார். மாநில இணைச் செயலாளர் சுயம்புராஜன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் மற்றும் நெல்லை மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் எம்.பி ராம்பாபு கலந்து கொண்டு பேசினார். …

Read More »

திருமணமான 3 மாதத்தில் பரிதாபம் குத்துவிளக்கால் தாக்கி புதுப்பெண் படுகொலை கொலையாளியை போலீஸ் தேடுகிறது

திசையன்விளை: வீட்டில் தனியாக இருந்த திருமணமாகி 3 மாதங்களே ஆன புதுப்பெண் குத்துவிளக்கால் அடித்து கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு உள்ளார். திசையன்விளை அருகே நடந்துள்ள இந்த படுகொலையில் ஈடுபட்ட மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:– புதுப்பெண் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள வடிவம்மன்பட்டியைச் சேர்ந்தவர் குப்பா நாயக்கர். இவருடைய மனைவி சீதை அம்மாள். இவர்களுக்கு முத்துமாரி என்ற பாப்பா(வயது22) மற்றும் 2 மகன்கள் …

Read More »