Breaking News

Recent Posts

திசையன்விளையில் பி.எஸ்.என்.எல். சார்பில் மறு இணைப்பு மேளா

திசையன்விளை பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிலையத்தில் 12–ந் தேதி பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தரைவழி இணைப்புகள் பெற்று துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக, மறு இணைப்பு மேளா வரும் 3–ந்தேதி தொடங்கி, 19–ந் தேதி வரை நடைபெற உள்ளது. இது தொடர்பாக நெல்லை மாவட்ட பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் ப.முருகானந்தம் விடுத்துள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:– மறு இணைப்பு மேளா பி.எஸ்.என்.எல். தரைவழி இணைப்புகளில் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை …

Read More »

திசையன்விளை கோயில் கொடை விழாவில் மாணவ, மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் போட்டி

திசையன்விளை, : திசையன்விளை வடக்கு தெரு சுடலை ஆண்டவர் கோயில்  கொடை விழாவில் நேற்று மாணவ, மாணவிகளுக்கான கம்ப்யூட்டர் போட்டி நடந்தது. கொடை விழாவின் 4ம் நாள் விழாவான நேற்று காலை சீவலப்பேரியில் இருந்து கொண்டு வந்த புனித நீரில் கும்பாபிஷேகம் நடந்தது. சமய சொற்பொழிவு, சுவாமிக்கு மாக்காப்பு பூஜையும், தொடர்ந்து இன்னிசை கச்சேரியும் நடந்தது. நேற்று காலை மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டி, கம்ப்யூட்டர் போட்டியும், தொடர்ந்து வில்லிசை …

Read More »

கோலாகலமாக தொடங்கியது திசையன்விளை சுடலை ஆண்டவர் கொடைவிழா

திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா கோலாகலமாக தொடங்கியது. சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா ஆண்டு தோறும் ஆவணி மாதம் முதல் வாரத்தில் நடைபெறும். தற்போது கொடைவிழா தொடங்கியதையடுத்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனையடுத்து விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கோலப் போட்டிகள் நடைபெற்றன. விழா தொடர்ந்து இம்மாதம் 28 ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நன்றி: நியூஸ் 7

Read More »

முன்பக்கம் உடைந்து தாறுமாறாக ஓடிய பஸ்.. டிரைவர் சாமர்த்தியத்தால் பயணிகள் தப்பினர்

திசையன்விளை: அரசுப் பேருந்தின் முன்பக்க மெயின் பட்டை உடைந்து தாறுமாறாக ஓடிய அரசு பஸ்சில் பயணித்த ஸ்ரீவைகுண்டம் பகுதி பயணிகள் பஸ் டிரைவரின் சாமர்த்தியத்தால் உயிர் பிழைத்துள்ளனர். திருநெல்வேலி அரசு போக்குவரத்துக்கழக பணிமணையின் சார்பில் திருநெல்வேலியில் இருந்து சாத்தான்குளத்திற்கு தடம் எண் 264 என்ற அரசு பஸ்(வண்டி எண் டி.என்.72 என் 1222) நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்தில் விஜயநாராயணம் வழியாக உவரி …

Read More »

திசையன்விளை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திசையன்விளை ஸ்ரீராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் 22 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.எஸ்.எல்.சி பயின்ற மாணவ, மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கடந்த 1992-93ம் ஆண்டு பயின்ற மாணவ, மாணவிகள் 57 பேர், அவர்களுக்கு பயிற்றுவித்த 14 ஆசிரியர்கள், தற்போதைய ஆசிரியர்கள் 40 பேர் மற்றும் பள்ளி ஊழியர்கள் குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர்கள் மாணவ, மாணவிகளுக்கு லட்டு வழங்கினர். தொடர்ந்து …

Read More »