Breaking News

Recent Posts

திசையன்விளை அருகே வேன்–கார் மோதல்; 7 பேர் காயம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை

  திசையன்விளை அருகே வேனும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். திசையன்விளை, வேன்– கார் மோதல்  நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பட்டர்புரத்தை சேர்ந்த 17 பேர், தூத்துக்குடி மாவட்டம் தச்சன்விளையில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்றுவிட்டு நேற்று அதிகாலை வேனில் ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தனர். திசையன்விளை அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தின் …

Read More »

திசையன்விளை அருகே வேன்–கார் மோதல்; 7 பேர் காயம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை

திசையன்விளை, திசையன்விளை அருகே வேனும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வேன்– கார் மோதல் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பட்டர்புரத்தை சேர்ந்த 17 பேர், தூத்துக்குடி மாவட்டம் தச்சன்விளையில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்றுவிட்டு நேற்று அதிகாலை வேனில் ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தனர். திசையன்விளை அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தின் அருகே …

Read More »

திருச்செந்தூர் தொகுதியில் பழுதான சாலைகளை சீரமைக்க எம்எல்ஏ கோரிக்கை

திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பழுதான சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக தூத்துக்குடி நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் பாலசுப்பிரமணியனிடம் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த மனு விவரம்: திருச்செந்தூர் பேரவைத் தொகுதிக்குள்பட்ட சாலைகள் பெரும்பாலும் பழுதடைந்த நிலையில் உள்ளன. தூத்துக்குடி-திருச்செந்தூர், கன்னியாகுமரி-திருச்செந்தூர், திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலைகளின் இணைப்பு பகுதிகள் பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றன. முருகன்குறிச்சி- பிச்சிவிளை-சீர்காட்சி- உடன்குடி சாலை, திருச்செந்தூர்- …

Read More »

திசையன்விளை மனோ கல்லூரி கட்டடப் பணி: எம்.எல்.ஏ. ஆய்வு

திசையன்விளை மனோ கல்லூரியில் ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் கட்டடப் பணிகளை ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ. பார்வையிட்டார். திசையன்விளையில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி தனியார் வணிக வளாகத்தில் வாடகை இல்லாமல் இயங்கி வருகிறது. இக்கல்லூரிக்கு சொந்தமாக கட்டடம் கட்ட முன்னாள் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் நந்தன் குளத்தில் தனக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கி இருந்தார். இந்நிலையில் இன்பதுரை எம்.எல்.ஏ. …

Read More »

உடன்குடியில் சத்ருசம்ஹார வீரவேல் ரதத்திற்கு வரவேற்பு

இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கம் சார்பில் நடைபெரும் ச்தருசம்ஹார வீரவேல் ரதத்திற்கு உடன்குடியில் ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகத்தில் ஜாதி, மத, மொழி வேறுபாடுகள் நீங்கவேண்டும் என்பதை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இருந்து வேல் ரதம் பவனி வருகிறது. இதையொட்டி, திருச்செந்தூரில் புறப்பட்ட சத்ருசம்ஹார வீரவேல் ரதத்தினை தூத்துக்குடி மாவட்ட பாஜக செயலர் இரா. சிவமுருக ஆதித்தன் உள்ளிட்டோர் உடன்குடியில் வரவேற்றனர். இந்த ரதம் …

Read More »