செங்கோட்டை, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு …
Read More »திருச்செந்தூர் தொகுதியில் பழுதான சாலைகளை சீரமைக்க எம்எல்ஏ கோரிக்கை
திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பழுதான சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக தூத்துக்குடி நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் பாலசுப்பிரமணியனிடம் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த மனு விவரம்: திருச்செந்தூர் பேரவைத் தொகுதிக்குள்பட்ட சாலைகள் பெரும்பாலும் பழுதடைந்த நிலையில் உள்ளன. தூத்துக்குடி-திருச்செந்தூர், கன்னியாகுமரி-திருச்செந்தூர், திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலைகளின் இணைப்பு பகுதிகள் பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றன. முருகன்குறிச்சி- பிச்சிவிளை-சீர்காட்சி- உடன்குடி சாலை, திருச்செந்தூர்- …
Read More »