செங்கோட்டை, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு …
Read More »நெல்லை மாவட்டத்திற்கு 47 திட்டங்கள் அறிவிப்பு: புதிய வருவாய் வட்டமாக மாறுகிறது திசையன்விளை
திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 47 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், அதன்ஒரு பகுதியாக திசையன்விளையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்படும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது: திசையன்விளையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்படும். அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அம்பாசமுத்திரம் அருகே வாகைகுளம் பகுதியில் 240 அடுக்குமாடி …
Read More »