Breaking News

Recent Posts

வைகுண்டராஜன் 800 கோடி வரி ஏய்ப்பா..?

தொழிலதிபர் வைகுண்டராஜனுக்கு சொந்தமான வி.வி.மினரல்ஸ் நிறுனவத்தில் இருந்து, கணக்கில் காட்டாத 8 கோடி ரூபாயை வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்தனர். தொழிலதிபர் வைகுண்டராஜனுக்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட இடங்களில், கடந்த 25ஆம் தேதி முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வெளிநாட்டு நிறுவனங்களில் முறைகேடாக முதலீடு செய்திருப்பது, வரி ஏய்ப்பு செய்திருப்பது உள்ளிட்ட புகார்களின்கீழ் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் திசையன்விளை, சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள …

Read More »

புதிதாக மேம்பாலங்கள்-துணை மின் நிலையங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

மேம்பாலங்கள் மற்றும் ஆற்றுப் பாலம் ஆகியவற்றை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்த முதல்வர் தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3 சாலை மேம்பாலங்கள், ஒரு ஆற்றுப் பாலம் ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடந்தது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், மேம்படுத்தப்பட்ட மல்லியக்கரை-ராசிபுரம்-திருச்செங்கோடு-ஈரோடு சாலையை காணொலிக் காட்சி …

Read More »

உவரியில் படகு இறங்குதளம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுதிமொழி குழுவிடம் மீனவர்கள் வலியுறுத்தினர்.

நெல்லை, உவரியில் படகு இறங்குதளம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுதிமொழி குழுவிடம் மீனவர்கள் வலியுறுத்தினர். கப்பல் மாதா ஆலயம் தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழி குழுவின் தலைவர் ஐ.எஸ்.இன்பத்துரை எம்.எல்.ஏ. தலைமையிலான குழுவினர், நேற்று நெல்லை மாவட்டத்தில் ஆய்வு நடத்தினர். திசையன்விளை அருகே உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில், விஜயாபதி விசுவாமித்திரர் கோவில், உவரி புனித அந்தோணியார் ஆலயம், கப்பல் மாதா ஆலயம், ஆற்றங்கரைபள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் உள்ளன. …

Read More »

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை: சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவர் வலியுறுத்தல்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்றார் சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவரும், ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஐ.எஸ். இன்பதுரை. நான்குனேரி, ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஐ.எஸ். இன்பதுரை தலைமையில், மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு உறுப்பினர்கள் வாசுதேவநல்லூர் அ. மனோகரன், ஊத்தங்கரை மனோரஞ்சிதம், ஜெயங்கொண்டான் ராமஜெயலிங்கம் ஆகியோர் ஆய்வு செய்தனர். …

Read More »

தாமிரபரணி–நம்பியாறு–கருமேனியாறு இணைப்பு திட்ட 3–வது கட்ட பணிகள் டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும் ஐ.எஸ்.இன்பத்துரை தகவல்

தாமிரபரணி–நம்பியாறு–கருமேனியாறு இணைப்பு திட்ட 3–வது கட்ட பணிகள் வருகிற டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும். நெல்லை, தாமிரபரணி–நம்பியாறு–கருமேனியாறு இணைப்பு திட்ட 3–வது கட்ட பணிகள் வருகிற டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் ஐ.எஸ்.இன்பத்துரை தெரிவித்தார். நதி நீர் இணைப்பு திட்டம் மழைக்காலங்களில் தாமிரபரணி ஆற்றில் வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை வறண்ட பகுதிகளான ராதாபுரம், சாத்தான்குளம் ஆகிய தாலுகாக்களுக்கு கொண்டு செல்லும் வகையில், தாமிரபரணி–நம்பியாறு–கருமேனியாறு …

Read More »